பாக். பிரதமருக்காக புதியதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் - கொந்தளிக்கும் பாக். மக்கள்!
Sep 19, 2025, 03:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாக். பிரதமருக்காக புதியதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் – கொந்தளிக்கும் பாக். மக்கள்!

Web Desk by Web Desk
Sep 19, 2025, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்காகப் புதியதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்ட சம்பவம் அந்நாட்டினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்ற கடன் சுமைகளால் தத்தளிக்கும் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் 3 வேளை உணவு கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பயணிக்கப் புதிதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

இதற்காக அந்நாட்டு விமானப்படைக்குச் சொந்தமான A-1102 ஏர்பஸ் 319 எனும் ஏர் ஆம்புலன்ஸை மறுவடிவமைப்பு செய்ய அந்நாட்டு விமான தளபதி ஜாகீர் அகமது பாபர்ச் சித்து ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த விமானத்தில் உயர்நிலை ஓய்வறைகள், படுக்கையறைகள், அதிநவீனத் தகவல் தொடர்பு அமைப்புகள் இடம்பெறவுள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து விமானப்படைத் தளபதியின் பதவிக் காலத்தை ஷெபாஷ் ஷெரீப் நீட்டித்தார்.

இதனால் அவரை மகிழ்விப்பதற்காக விமான ஆம்புலன்ஸை, சொகுசு ஜெட் விமானமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது, அந்நாட்டு மக்களை  கொதிப்படைய செய்துள்ளது.

Tags: pakistanpakisstan newsApproval to build a new luxury jet for the Pakistani Prime Minister - Pakistani people are upset
ShareTweetSendShare
Previous Post

வடகொரியாவில் ‘ஐஸ்கிரீம்’ பயன்படுத்த தடை!

Next Post

சிவகங்கை : கடன் தொல்லையால் கூலித்தொழிலாளி தீக்குளிப்பு!

Related News

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சேதம் – முப்படை  தளபதி அனில் சவுகான்

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர்!

சிகாகோவில் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது!

வடகொரியாவில் ‘ஐஸ்கிரீம்’ பயன்படுத்த தடை!

அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு 12 அடி உயர ட்ரம்ப் சிலை!

பிரிட்டன் அரச குடும்ப நெறிமுறைகளை மீறிய ட்ரம்ப் – வலுக்கும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை : சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்ட ஊழியர் – வீடியோ வைரல்!

விஷாலின் மகுடம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய பாஜக எம்பி!

கிருஷ்ணகிரி : மறைந்த இந்து முன்னணி நிறுவனரின் 98வது பிறந்தநாள் விழா!

மன்னிப்பு கேட்டாரா நடுவர் பைகிராஃப்ட்? : PCB வெளியிட்ட வீடியோ திட்டவட்டமாக மறுத்த ICC!

ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் -அதிகாலை முதலே குவிந்த இளைஞர்கள்!

கிண்டியில் பூங்கா அமைக்க ஆலோசனை வழங்கும் நிறுவனத்திற்கு ரூ.1 கோடி கட்டணம்!

‘வீரத்துறவி’ இராமகோபாலன் பிறந்தநாள் : தலைவர்கள் புகழாரம்!

சேலம் : படிக்கட்டில் தொங்கியபடி சென்ற போதை நபரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட நடத்துநர்!

வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies