சிகாகோவில் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது!
Sep 19, 2025, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சிகாகோவில் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது!

Web Desk by Web Desk
Sep 19, 2025, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் சிகாகோவில் மிகவும் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளியை  சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் டிரம்ப்பின் குடியேற்ற கொள்கைகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்திய வம்சாவளியை  சேர்ந்த பரம்ஜித் சிங் எனும் தொழிலதிபர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இவர்  தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா வந்துவிட்டு மீண்டும் அமெரிக்காவின் சிகாகோவின் ஓ ஹேர் விமான நிலையத்துக்குத் திரும்பியுள்ளார்.

அப்போது அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் தொழிலதிபர்ப் பரம்ஜி  சிங் கைது செய்யப்பட்டார்.

அதற்கு அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டண தொலைபேசியை  பணம் செலுத்தாமல் பயன்படுத்தியதே காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், பரம்ஜித் சிங் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பழைய வழக்கிற்காக அவரை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதம் எனவும் குற்றம்சாட்டினர்.

தனது அரசுக்கு எதிரானவர்களை வெளியேற்றும் வகையில், அதிபர் டிரம்ப் குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கியுள்ளார்.

அதற்காக ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட மிகவும் பழமையான வழக்கு ஒன்றை  தேடி எடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்த சம்பவம் விமர்சனத்துக்க் உள்ளாகியுள்ளது.

Tags: Indian-origin businessman arrested for minor crimeசிகாகோ
ShareTweetSendShare
Previous Post

பீல்டிங் செய்த போது தந்தை மரணம் – போட்டி முடிந்தவுடன் கிளம்பி சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்!

Next Post

நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி : குத்துச்சண்டை வீரர் மீனாக்‌ஷி ஹூடா

Related News

பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் – பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் வழங்கிய கடம்ப மரக்கன்று பரிசு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சேதம் – முப்படை  தளபதி அனில் சவுகான்

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர்!

பாக். பிரதமருக்காக புதியதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் – கொந்தளிக்கும் பாக். மக்கள்!

வடகொரியாவில் ‘ஐஸ்கிரீம்’ பயன்படுத்த தடை!

அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு 12 அடி உயர ட்ரம்ப் சிலை!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர்!

விருதுநகர் : தீபாவளி பண்டிகை – பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

திருவண்ணாமலை : கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நெல் நாற்றுகள் – விவசாயிகள் வேதனை!

சக்தித் திருமகன் படத்தின் sneak peek வீடியோ வெளியீடு!

அறநிலையத்துறையின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

சிவகங்கை : சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்ட ஊழியர் – வீடியோ வைரல்!

விஷாலின் மகுடம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய பாஜக எம்பி!

கிருஷ்ணகிரி : மறைந்த இந்து முன்னணி நிறுவனரின் 98வது பிறந்தநாள் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies