சீனாவில் விளம்பரம் பார்த்தால் தான் டாய்லெட் பேப்பர்!
Nov 5, 2025, 09:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனாவில் விளம்பரம் பார்த்தால் தான் டாய்லெட் பேப்பர்!

Web Desk by Web Desk
Sep 19, 2025, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் பொதுக் கழிப்பறைகளில் இனி டாய்லெட் பேப்பர் வேண்டுமானால், ஒன்று விளம்பரம் பார்க்க வேண்டும் அல்லது பணம் செலுத்த வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்

சீனாவில் உள்ள சில பொதுக் கழிப்பறைகளில், டாய்லெட் பேப்பர் வழங்கும் இயந்திரத்தில் QR குறியீடு பொருத்தப்பட்டுள்ளது. அதனை  பயனர்கள் தங்கள் தொலைபேசி மூலம் ஸ்கேன் செய்த பிறகு, ஒரு சிறிய விளம்பரத்தைப் பார்க்க வேண்டும்.

விளம்பரம் முடிந்தவுடன், இயந்திரம் குறிப்பிட்ட அளவு டாய்லெட் பேப்பரை வழங்கும். அல்லது இந்திய மதிப்பில் 5 ரூபாய் செலுத்தி நேரடியாக டாய்லெட் பேப்பரைப் பெற்றுக்கொள்ளலாம்.

அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்தி பணமாக்கும் சீனாவின் இந்த முயற்சிக்குச் சமூக வலைதளங்களில் கடுமையாகக் கண்டங்கள் எழுந்துள்ளன.

அவசரமான சூழ்நிலைகளில் ஒருவரது தொலைபேசியில் சார்ஜ் இல்லாமல் இருக்கலாம், இணைய இணைப்பு இல்லாமல் இருக்கலாம் அல்லது சில்லறைப் பணம் இல்லாமல் இருக்கலாம்.

இதுபோன்ற சமயங்களில் அவர்கள் டாய்லெட் பேப்பர் இல்லாமல் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று பலரும் கவலை  தெரிவித்துள்ளனர்.

Tags: chinaToilet paper is only advertised in China
ShareTweetSendShare
Previous Post

அமைதியாக இருக்கும் அட்லாண்டிக் கடல்!

Next Post

பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான தொடர்பு உலகமே அறியும் – ரந்தீர் ஜெய்ஸ்வால்

Related News

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் – வினோஜ் பி செல்வம்

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

கோவையில் பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவி மீதே பழி சுமத்தும் திமுக கூட்டணி கட்சி தலைவர் – அண்ணாமலை கண்டனம்!

டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies