வேலுார் வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கிலும் தொடர்பு - அபுபக்கர் சித்திக் மீண்டும் கைது!
Nov 7, 2025, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலுார் வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கிலும் தொடர்பு – அபுபக்கர் சித்திக் மீண்டும் கைது!

Web Desk by Web Desk
Sep 20, 2025, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்து முன்னணி மாநில அமைப்பாளர் வேலுார் வெள்ளையப்பன் மற்றும் பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் கைது செய்யப்பட்டார்.

நாகையைச் சேர்ந்த பயங்கரவாதியான அபுபக்கர் சித்திக் என்பவர் மீது இந்து அமைப்பு மற்றும் பாஜக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகள் உள்ளன. கோவை தொடர் குண்டுவெடிப்பு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் குண்டு வைத்தது, மதுரை வந்த பாஜக மூத்த தலைவர் அத்வானியை வெடிகுண்டு வைத்து கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன. 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த அபுபக்கர் சித்திக் கடந்த ஜூலை 1ஆம் தேதி ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபுபக்கரை 6 நாட்கள் காவலில் எடுத்து தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் வேலுார் வெள்ளையப்பன், பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்குகளில் அபுபக்கர் சித்திக் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அபுக்கர் சித்திக்கை போலீசார் மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பாகவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags: Terrorist Abubakar Siddique arrestVellur Vellaiyappan murder caseAuditor Ramesh. murder case
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Next Post

வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமல்!

Related News

தொடரும் இந்தியாவின் அசத்தல் : செமிகண்டக்டர் உற்பத்தி சீனாவை முந்துகிறது!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் மங்கள்யான்-2 : விண்வெளியில் உச்சம் மற்றொரு சாதனைக்கு தயாராகும் இந்தியா!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

டிரம்பின் வரிவிதிப்பு சட்டப்படி சரியானதா? : அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் கேள்வியால் வெடித்த சர்ச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

“பயனர்களின் உரிமையை பாதுகாக்க போராட்டம்” – AMAZON Vs PERPLEXITY மோதும் ஜாம்பவான்கள்!

ஒன்று கூடிய பாக். பயங்கரவாதிகள் : இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த சதித்திட்டம்!

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!

ஆந்திர அரசுப் பேருந்தில் தீ விபத்து!

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies