ஆபரேசன் சிந்தூர் இன்னும் நிறைவடையவில்லை - ராஜ்நாத்சிங்
Nov 9, 2025, 06:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆபரேசன் சிந்தூர் இன்னும் நிறைவடையவில்லை – ராஜ்நாத்சிங்

Web Desk by Web Desk
Sep 22, 2025, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலின்போது பயங்கரவாதிகள் மதத்தை கேட்டு சுட்டுக்கொன்றதாகவும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மதத்தை பார்க்காமல் அவர்களின் செயல்களை பார்த்து பதிலடி கொடுத்ததாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவிற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ரபாத் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியா வலுவான மதச்சார்பற்ற அடித்தளத்தை கொண்டுள்ளது என தெரிவித்தார்.

மதம், சமூக பாகுபாடின்றி செயல்படுவதுதான் இந்தியாவின் குணம் என சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவில் தாக்குதலில் ஈடுபட்ட மக்களையும் அமைப்பையும் மட்டுமே குறிவைத்தது தாக்கியதாக கூறினார். அதே நேரத்தில், எந்தவொரு பொதுமக்களையும் அல்லது ராணுவ நிறுவனத்தையும் குறிவைக்கவில்லை என எடுத்துரைத்தார்.

மேலும், இந்தியாவின் குணத்தை உலக நாடுகளில் நாம் நிலைநிறுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். ஆபரேசன் சிந்தூர் இன்னும் நிறைவடையவில்லை என்றும் பாகிஸ்தானின் நடவடிக்கையை பொறுத்தே ஆபரேசன் பாகம் 2, 3 அமையும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

 

Tags: moroccodefence minister rajnath singhPahalgam attackOperation Sindoor
ShareTweetSendShare
Previous Post

நடைமுறைக்கு வந்த GST சீர்திருத்தங்கள் : பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Next Post

முக்கியத்துவம் பெறும் 21 கி.மீ., நீள சுரங்கம் : இந்தியாவில் 2027 டிச. முதல் புல்லட் ரயில் சேவை!

Related News

அரசுமுறை பயணமாக அங்கோலா சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

Load More

அண்மைச் செய்திகள்

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு – பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடக்கம்!

பீகார் எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் இரு கை விரலிலும் மை இருந்ததால் சர்ச்சை!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் குற்றவாளிகள் டிவி பார்க்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

இந்தியாவிலேயே தூய்மையான பகுதி தெற்கு கோவா தான் – ஜெர்மனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies