ஆபரேசன் சிந்தூர் இன்னும் நிறைவடையவில்லை - ராஜ்நாத்சிங்
Sep 22, 2025, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆபரேசன் சிந்தூர் இன்னும் நிறைவடையவில்லை – ராஜ்நாத்சிங்

Web Desk by Web Desk
Sep 22, 2025, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலின்போது பயங்கரவாதிகள் மதத்தை கேட்டு சுட்டுக்கொன்றதாகவும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மதத்தை பார்க்காமல் அவர்களின் செயல்களை பார்த்து பதிலடி கொடுத்ததாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவிற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ரபாத் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியா வலுவான மதச்சார்பற்ற அடித்தளத்தை கொண்டுள்ளது என தெரிவித்தார்.

மதம், சமூக பாகுபாடின்றி செயல்படுவதுதான் இந்தியாவின் குணம் என சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவில் தாக்குதலில் ஈடுபட்ட மக்களையும் அமைப்பையும் மட்டுமே குறிவைத்தது தாக்கியதாக கூறினார். அதே நேரத்தில், எந்தவொரு பொதுமக்களையும் அல்லது ராணுவ நிறுவனத்தையும் குறிவைக்கவில்லை என எடுத்துரைத்தார்.

மேலும், இந்தியாவின் குணத்தை உலக நாடுகளில் நாம் நிலைநிறுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். ஆபரேசன் சிந்தூர் இன்னும் நிறைவடையவில்லை என்றும் பாகிஸ்தானின் நடவடிக்கையை பொறுத்தே ஆபரேசன் பாகம் 2, 3 அமையும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

 

Tags: moroccodefence minister rajnath singhPahalgam attackOperation Sindoor
ShareTweetSendShare
Previous Post

நடைமுறைக்கு வந்த GST சீர்திருத்தங்கள் : பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Next Post

முக்கியத்துவம் பெறும் 21 கி.மீ., நீள சுரங்கம் : இந்தியாவில் 2027 டிச. முதல் புல்லட் ரயில் சேவை!

Related News

சொந்த நாட்டு மக்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் : பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு!

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது!

Bodyguard செயற்கைக் கோள்களை உருவாக்குகிறது இந்தியா!

திருப்பூர் : குப்பைகள் கொட்டுவதை நிறுத்த கோரி வணிகர்கள் கடை அடைப்பு!

ரஷ்யாவின் Bion-M No.2 உயிரியல் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 10 எலிகள் உயிரிழப்பு!

சீனாவில் கொரோனா தொற்று பரவியதை முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்குச் சிறை தண்டனை நீட்டிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளா : படப்பிடிப்பின் போது விபத்து – நடிகர் ஜோஜு ஜார்ஜ் படுகாயம்!

மயிலாடுதுறை : நியாய விலை கடையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து!

டவர் இல்லையா? NO PROBLEM! : வந்துவிட்டது BSNL-ன் சேட்டிலைட் போன்!

நீலப் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் ஒப்பந்தம் : இந்திய பெருங்கடலில் சுரங்கம் தோண்டும் இந்தியா!

3 நாட்களில் ரூ 2.5 கோடி வசூலித்த சக்தி திருமகன் படம்!

நெல்லை : பொதுமக்களை கடித்த வளர்ப்பு நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

H-1B விசா குறித்து அன்றே கணித்த அமெரிக்க இயற்பியலாளர் மிச்சியோ காகு!

தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மழை நீர் கால்வாய் இடிந்து சேதம்!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – வெள்ளி வென்ற சாத்விக் – சிராக் இணை!

சீனா – ஹுபெய் மாகாண எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட 120 மில்லியின் கன மீட்டர் கொண்ட கச்சா எண்ணெய் – இயற்கை எரிவாயு வயல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies