திருப்பூர் : சமாதான புறா வடிவில் 2,950 மாணவர்கள் நின்று சாதனை!
Sep 22, 2025, 03:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : சமாதான புறா வடிவில் 2,950 மாணவர்கள் நின்று சாதனை!

Web Desk by Web Desk
Sep 22, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு 2 ஆயிரத்து 950 மாணவர்கள் சமாதான புறா வடிவில் நின்று சாதனை படைத்தனர்.

திருப்பூர் ரோட்டரி மற்றும் ரோட்டரேக்ட் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 37 கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும், உலக அமைதியின் அவசியத்தை வலியுறுத்தி வெள்ளை நிற புறாக்களையும் அவர்கள் பறக்க விட்டனர்.

இந்த நிகழ்வை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், எலைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் அங்கீகரித்துச் சான்றிதழ் வழங்கின.

Tags: Tiruppur: 2950 students stand in the shape of a dove of peacecreating a record: சமாதான புறா
ShareTweetSendShare
Previous Post

அசாம் : ஜுபின் கார்க் உடலை பார்த்து கதறி அழுத ரசிகை!

Next Post

நீலப் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் ஒப்பந்தம் : இந்திய பெருங்கடலில் சுரங்கம் தோண்டும் இந்தியா!

Related News

திருப்பூர் : கட்டட தொழிலாளர்கள் இருவர் பலி- இழப்பீடு கோரி மறியல்!

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை – சிஏஜி அறிக்கை!

நடைமுறைக்கு வந்த GST சீர்திருத்தங்கள் : பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

சென்னை : காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்!

கிருஷ்ணகிரி : நாய் கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலி!

பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்குக் கொண்டு செல்லப்பட்ட சுவாமி சிலைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்பைடர் மேன் படப்பிடிப்பில் விபத்து – ஹீரோவுக்கு தலையில் காயம்!

ஆண் பாவம் பொல்லாதது படம் அக்.31-ல் வெளியீடு!

ஹாங்காங் : 200 ஆண்டுகள் பழமையான குடிசைப் பகுதிகளை அகற்றும் பணி தொடக்கம்!

சார்லி கிர்க்கின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்த அதிபர் டிரம்ப்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிக்கு தயாராக இருங்கள் : மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

முக்கியத்துவம் பெறும் 21 கி.மீ., நீள சுரங்கம் : இந்தியாவில் 2027 டிச. முதல் புல்லட் ரயில் சேவை!

ஆபரேசன் சிந்தூர் இன்னும் நிறைவடையவில்லை – ராஜ்நாத்சிங்

ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் – நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!

ரயில் நீர் விலை குறைப்பு!

ஜிஎஸ்டி வரிவிதிப்பு 2 அடுக்குகளாக குறைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies