கிருஷ்ணகிரி : நாய் கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலி!
Nov 9, 2025, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி : நாய் கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலி!

Web Desk by Web Desk
Sep 22, 2025, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் 20 நாட்களுக்குப் பின் உயிரிழந்த சம்பவம் சோத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தை  சேர்ந்த நந்தலால் – ரேகா தம்பதியினர் அதே பகுதியில் கூலித்தொழில் செய்து வந்துள்ளனர்.

வடமாநில தம்பதியான இவர்களுக்கு மூன்றரை வயதில் சத்யா என்ற மகன் இருந்தான். கடந்த மாதம் 31ம் தேதி சிறுவனைத் தெருநாய் ஒன்று கடித்துக் குதறியது.

அலறல் சத்தம் கேட்டுச் சத்யாவை மீட்டு அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சத்யாவுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் மயங்கிய சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாய்க்கடிக்கான சிகிச்சைத் தரமான முறையில் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: கிருஷ்ணகிரிKrishnagiri: A boy who suffered from a dog bite dies despite receiving treatment
ShareTweetSendShare
Previous Post

ரயில் நீர் விலை குறைப்பு!

Next Post

சென்னை : காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்!

Related News

சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் – பிரதமர் மோடி

தமிழ் இலக்கியத்திற்கு சமண மதம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது – சிபி.ராதாகிருஷ்ணன்

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

திருவண்ணாமலை : கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாக கிடந்த பெண்!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் என்ன செய்கிறார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 இறுதிப்போட்டி மழையால் ரத்து – தொடரை கைப்பற்றியது இந்தியா!

பாகிஸ்தானின் கஹுதா அணுசக்தி தளம் மீது குண்டு வீச இந்திரா காந்தி அனுமதி அளிக்கவில்லை – ரிச்சர்ட் பார்லோ

சமூகத்தை ஒன்றிணைக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது – மோகன் பகவத்

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

நவம்பர் 11-ம் தேதி பூடான் செல்கிறார் பிரதமர் மோடி – அந்நாட்டு மன்னர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்!

அரசுமுறை பயணமாக அங்கோலா சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies