கிருஷ்ணகிரி : நாய் கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலி!
Sep 22, 2025, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி : நாய் கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலி!

Web Desk by Web Desk
Sep 22, 2025, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் 20 நாட்களுக்குப் பின் உயிரிழந்த சம்பவம் சோத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தை  சேர்ந்த நந்தலால் – ரேகா தம்பதியினர் அதே பகுதியில் கூலித்தொழில் செய்து வந்துள்ளனர்.

வடமாநில தம்பதியான இவர்களுக்கு மூன்றரை வயதில் சத்யா என்ற மகன் இருந்தான். கடந்த மாதம் 31ம் தேதி சிறுவனைத் தெருநாய் ஒன்று கடித்துக் குதறியது.

அலறல் சத்தம் கேட்டுச் சத்யாவை மீட்டு அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சத்யாவுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் மயங்கிய சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாய்க்கடிக்கான சிகிச்சைத் தரமான முறையில் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: கிருஷ்ணகிரிKrishnagiri: A boy who suffered from a dog bite dies despite receiving treatment
ShareTweetSendShare
Previous Post

ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் – நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!

Next Post

சென்னை : காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்!

Related News

நெல்லை : பொதுமக்களை கடித்த வளர்ப்பு நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மழை நீர் கால்வாய் இடிந்து சேதம்!

திருப்பூர் : கட்டட தொழிலாளர்கள் இருவர் பலி- இழப்பீடு கோரி மறியல்!

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை – சிஏஜி அறிக்கை!

நடைமுறைக்கு வந்த GST சீர்திருத்தங்கள் : பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

சென்னை : காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீலப் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் ஒப்பந்தம் : இந்திய பெருங்கடலில் சுரங்கம் தோண்டும் இந்தியா!

3 நாட்களில் ரூ 2.5 கோடி வசூலித்த சக்தி திருமகன் படம்!

H-1B விசா குறித்து அன்றே கணித்த அமெரிக்க இயற்பியலாளர் மிச்சியோ காகு!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – வெள்ளி வென்ற சாத்விக் – சிராக் இணை!

சீனா – ஹுபெய் மாகாண எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட 120 மில்லியின் கன மீட்டர் கொண்ட கச்சா எண்ணெய் – இயற்கை எரிவாயு வயல்!

ஸ்பைடர் மேன் படப்பிடிப்பில் விபத்து – ஹீரோவுக்கு தலையில் காயம்!

ஆண் பாவம் பொல்லாதது படம் அக்.31-ல் வெளியீடு!

ஹாங்காங் : 200 ஆண்டுகள் பழமையான குடிசைப் பகுதிகளை அகற்றும் பணி தொடக்கம்!

சார்லி கிர்க்கின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்த அதிபர் டிரம்ப்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிக்கு தயாராக இருங்கள் : மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies