நெல்லை : பொதுமக்களை கடித்த வளர்ப்பு நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!
Sep 22, 2025, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : பொதுமக்களை கடித்த வளர்ப்பு நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Sep 22, 2025, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அம்பாசமுத்திரம் அருகே வளர்ப்பு நாய் 14 பேரை  கடித்து குதறிய சம்பவம் தொடர்பாக, நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் கிருஷ்ணன் என்பவர் நாய்களை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி அவரது வளர்ப்பு நாய் 12 வயது சிறுவன், பெண்கள் உள்ளிட்ட 14 பேரை  கடித்து குதறியது. இது குறித்த புகாரின் பேரில், கிருஷ்ணன் மீது விக்ரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags: நெல்லைNellai: Case registered against owner of pet dog that bit public
ShareTweetSendShare
Previous Post

H-1B விசா குறித்து அன்றே கணித்த அமெரிக்க இயற்பியலாளர் மிச்சியோ காகு!

Next Post

3 நாட்களில் ரூ 2.5 கோடி வசூலித்த சக்தி திருமகன் படம்!

Related News

எட்டயபுரம் அருகே கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான அரசு விரைவு பேருந்து!

திருப்பூர் : குப்பைகள் கொட்டுவதை நிறுத்த கோரி வணிகர்கள் கடை அடைப்பு!

மயிலாடுதுறை : நியாய விலை கடையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து!

டவர் இல்லையா? NO PROBLEM! : வந்துவிட்டது BSNL-ன் சேட்டிலைட் போன்!

தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மழை நீர் கால்வாய் இடிந்து சேதம்!

திருப்பூர் : கட்டட தொழிலாளர்கள் இருவர் பலி- இழப்பீடு கோரி மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவின் டெக்சாஸில் சர்வதேச பலூன் திருவிழா!

பிலிப்பைன்ஸ் : கோலாகலமாக நடைபெற்ற கரன்சா விழா!

பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்த மகா அவதார் நரசிம்மா!

சீனாவில் களைகட்டியுள்ள விளக்குத் திருவிழா!

சொந்த நாட்டு மக்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் : பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு!

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது!

Bodyguard செயற்கைக் கோள்களை உருவாக்குகிறது இந்தியா!

ரஷ்யாவின் Bion-M No.2 உயிரியல் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 10 எலிகள் உயிரிழப்பு!

சீனாவில் கொரோனா தொற்று பரவியதை முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்குச் சிறை தண்டனை நீட்டிப்பு!

கேரளா : படப்பிடிப்பின் போது விபத்து – நடிகர் ஜோஜு ஜார்ஜ் படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies