கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது!
Sep 22, 2025, 07:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது!

Web Desk by Web Desk
Sep 22, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுனின் வலது கையாகச் செயல்பட்ட நபரைக் கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணத்திற்குப் பிறகு அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளார் குர்பத்வந்த் பன்னுன்.

காலிஸ்தான் பிரிவினைவாதியான இவர், கடந்தாண்டு நவம்பர் ஒன்று முதல் 19 ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிகள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சீக்கிய இனப் படுகொலையின் நினைவு நாளை முன்னிட்டு விமானங்கள் தாக்கப்படலாம் என அவர்க் கூறியிருந்தார். முன்னதாக 2020-ல் உள்துறை அமைச்சகம் அவரைத் தீவிரவாதியாக அறிவித்ததுடன் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பையும் இந்தியாவில் தடைச் செய்தது.

இந்நிலையில் குர்பத்வந்த் பன்னுனின் நெருங்கிய உதவியாளராக இருந்த காலிஸ்தானி பயங்கரவாதி இந்தர்ஜித் சிங் கோசலை, துப்பாக்கி வைத்திருந்ததாகக் கனடா காவல்துறைக் கைது செய்துள்ளது.

சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் இந்திய தலைவராகக் கோசல் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

Tags: Khalistan terrorist arrested in Canadaகாலிஸ்தான் பயங்கரவாதி கைது
ShareTweetSendShare
Previous Post

Bodyguard செயற்கைக் கோள்களை உருவாக்குகிறது இந்தியா!

Next Post

சொந்த நாட்டு மக்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் : பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு!

Related News

சர்வாதிகாரியாகும் ட்ரம்ப் : அரசியல் எதிரிகளை வேட்டையாடும் விபரீதம் : அழிவை நோக்கி அமெரிக்கா செல்வதாக கடும் குற்றச்சாட்டு!

சீனாவை நம்பியதால் மோசம் : திவாலாகும் மாலத்தீவு – உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

அமெரிக்காவில் கல்வி பயில தயங்கும் இந்திய மாணவர்கள்!

H-1B விசாவுக்கு போட்டியாக K விசா அறிமுகம் : அதிபர் ட்ரம்புக்கு அடிமேல் அடி கொடுக்கும் சீனா!

அமெரிக்காவின் டெக்சாஸில் சர்வதேச பலூன் திருவிழா!

பிலிப்பைன்ஸ் : கோலாகலமாக நடைபெற்ற கரன்சா விழா!

Load More

அண்மைச் செய்திகள்

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் பெண்களை தொழில் முனைவோராக்கிய பாஜகவினர்!

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் சர்ச்சை கருத்து!

உலகை விட்டு மறைந்த காந்த குரல் : ஜூபின் கர்க் மறைவால் கண்ணீர் கடலில் ரசிகர்கள்!

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட காணிக்கை!

எட்டயபுரம் அருகே கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான அரசு விரைவு பேருந்து!

பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்த மகா அவதார் நரசிம்மா!

சீனாவில் களைகட்டியுள்ள விளக்குத் திருவிழா!

சொந்த நாட்டு மக்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் : பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு!

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies