1000 வருடம் பழமையான பாடி சிவன் கோவிலில் முதன்முறையாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு!
Sep 23, 2025, 04:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

1000 வருடம் பழமையான பாடி சிவன் கோவிலில் முதன்முறையாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு!

Web Desk by Web Desk
Sep 23, 2025, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை  பாடியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் முதன் முறையாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை ஏராளமானோர்  கண்டு ரசித்தனர்.

நவராத்திரியை முன்னிட்டு சென்னை  பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோயிலில் அறநிலையத்துறைச் சார்பில் முதன் முறையாகக் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கொலுவில் தசாவதாரம், அஷ்ட லட்சுமிகள், திருக்கல்யாணம், ஆண்டாள் பெருமாள், பழனி முருகன், சிவன் பார்வதி, விஷ்ணு, காளி அவதாரம், பண்டைய காலங்களில் நாம் பின்பற்றிய நடைமுறைகள் உள்ளிட்ட பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கோயிலில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளைக் கண்டு ரசித்ததுடன் செல்போனில் புகைப்படம் எடுத்துப் பக்தர்கள் மகிழ்ந்தனர். மேலும், கோயில் வளாகத்தில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியையும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுமிகளுக்குக் கோயில் அறங்காவலர்  குழு தலைவர்  பரிசுகளை வழங்கிக் கௌரவப்படுத்தினார்.

Tags: The first-ever Navratri kolu has been installed at the 1000-year-old Padi Shiva templeபாடி சிவன் கோவில்
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

ஃபுளோரிடாவில் வீட்டில் புகுந்த முதலையை பல மணி நேரம் போராடி பிடித்த வனத்துறையினர்!

Related News

பாரிமுனை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட திருக்குடை!

தமிழக அரசு மின் கட்டணம், வரியை குறைக்க வேண்டும் – பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்!

காற்றில் விழும் திமுக கொடி கம்பங்கள் – விபத்துகள் நேரிடும் அபாயம்!

பிரதமரின் பிறந்த நாளையொட்டி 75 தம்பதிகளுக்கு சிறப்பு பூஜை!

கருணாநிதி சிலைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம்

சேலம் : மின்வாரிய ஒப்பந்த ஊழியரை கொலை செய்த ரவுடி உட்பட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

H-1B விசாவுக்கு போட்டியாக K விசா அறிமுகம் : அதிபர் ட்ரம்புக்கு அடிமேல் அடி கொடுக்கும் சீனா!

சீனாவை நம்பியதால் மோசம் : திவாலாகும் மாலத்தீவு – உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

நான்கரை மணி நேரம் நீடித்த சூரிய கிரகணம்!

இந்திய பொறியாளர்கள் விகாஷ் குமார், சர்தக் மிட்டலுக்கு இக் நோபல் பரிசு!

கொல்கத்தாவில் கனமழை : இதுவரை 7 பேர் உயிரிழப்பு!

சைபர் தாக்குதலால் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு!

AI-ஐ பயன்படுத்தி இந்தியா மீது அவதூறு பரப்பும் பாகிஸ்தான்!

டென்மார்க் : நான்கு மணி நேரத்திற்கு பிறகு வான்வெளி திறப்பு!

ஆப்கனில் இருந்து டெல்லிக்கு விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு பயணம் செய்த சிறுவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies