1000 வருடம் பழமையான பாடி சிவன் கோவிலில் முதன்முறையாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு!
Nov 9, 2025, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

1000 வருடம் பழமையான பாடி சிவன் கோவிலில் முதன்முறையாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு!

Web Desk by Web Desk
Sep 23, 2025, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை  பாடியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் முதன் முறையாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை ஏராளமானோர்  கண்டு ரசித்தனர்.

நவராத்திரியை முன்னிட்டு சென்னை  பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோயிலில் அறநிலையத்துறைச் சார்பில் முதன் முறையாகக் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கொலுவில் தசாவதாரம், அஷ்ட லட்சுமிகள், திருக்கல்யாணம், ஆண்டாள் பெருமாள், பழனி முருகன், சிவன் பார்வதி, விஷ்ணு, காளி அவதாரம், பண்டைய காலங்களில் நாம் பின்பற்றிய நடைமுறைகள் உள்ளிட்ட பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கோயிலில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளைக் கண்டு ரசித்ததுடன் செல்போனில் புகைப்படம் எடுத்துப் பக்தர்கள் மகிழ்ந்தனர். மேலும், கோயில் வளாகத்தில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியையும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுமிகளுக்குக் கோயில் அறங்காவலர்  குழு தலைவர்  பரிசுகளை வழங்கிக் கௌரவப்படுத்தினார்.

Tags: The first-ever Navratri kolu has been installed at the 1000-year-old Padi Shiva templeபாடி சிவன் கோவில்
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் : 17 வயது சிறுமி மாயமானதாக காவல்நிலையத்தில் புகார்!

Next Post

ஃபுளோரிடாவில் வீட்டில் புகுந்த முதலையை பல மணி நேரம் போராடி பிடித்த வனத்துறையினர்!

Related News

சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் – பிரதமர் மோடி

தமிழ் இலக்கியத்திற்கு சமண மதம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது – சிபி.ராதாகிருஷ்ணன்

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

திருவண்ணாமலை : கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாக கிடந்த பெண்!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதி!

Load More

அண்மைச் செய்திகள்

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

நவம்பர் 11-ம் தேதி பூடான் செல்கிறார் பிரதமர் மோடி – அந்நாட்டு மன்னர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்!

அரசுமுறை பயணமாக அங்கோலா சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies