AI-ஐ பயன்படுத்தி இந்தியா மீது அவதூறு பரப்பும் பாகிஸ்தான்!
Nov 9, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

AI-ஐ பயன்படுத்தி இந்தியா மீது அவதூறு பரப்பும் பாகிஸ்தான்!

Web Desk by Web Desk
Sep 23, 2025, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேசன் சிந்தூரில் அடிவாங்கிய பாகிஸ்தான் கும்பல், இந்திய ராணுவ அதிகாரிகள் பேசுவது போன்ற வீடியோக்களை AI மூலம் உருவாக்கி அவதூறு பரப்பி வருகின்றன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது இந்தியா. இதில் தீவிரவாதிகளுக்கும் குறுக்கே வந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கும் பெருத்த அடி விழுந்தது.

ஆனால் தாக்குதலால் தங்களுக்கு எதுவுமே ஆகவில்லை; இந்தியாவிற்குதான் இழப்பு எனப் பாகிஸ்தான் மழுப்பி வருகிறது.

அவ்வப்போது தீவிரவாதிகள் வெளியிடும் வீடியோவால் பாகிஸ்தான் ராணுவத்தின் முகத்திரை  கிழிவதும் தொடர்கிறது.

இந்நிலையில் இந்திய விமான படை தலைமை  தளபதி அமர்  ப்ரீத் சிங் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆப்ரேசன் சிந்தூரின் போது பாகிஸ்தான் தாக்குதலால் இரண்டு S-400 வான்பாதுகாப்பு அமைப்புகளை இழந்ததாகவும் அதற்காக ஆப்ரேட்டர்களை  திட்டுவது போன்றும் அமர்  ப்ரீத் சிங் பேசியிருந்தார்.

ஆனால் உண்மைச் சரிபார்ப்புக் குழுவின் தகவல் படி, அந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

Tags: AIPakistan is using AI to spread slander against Indiaஅவதூறு பரப்பும் பாகிஸ்தான்
ShareTweetSendShare
Previous Post

டென்மார்க் : நான்கு மணி நேரத்திற்கு பிறகு வான்வெளி திறப்பு!

Next Post

சைபர் தாக்குதலால் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு!

Related News

பிலிப்பைன்ஸ் : ஃபங்-வாங் புயல் காரணமாக 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

கனடாவிடம் மன்னிப்பு கோரிய இளவரசர் ஹாரி!

பொலிவியா அதிபராக ரோட்ரிகோ பாஸ் பதவியேற்பு!

கர்நாடகாவில் தொழிலதிபர் கடத்திக் கொலை – பணம் கேட்டு மிரட்டியவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

வழக்கறிஞர்களுக்கான வாக்கத்தான் – பி.ஆர்.கவாய் தொடங்கி வைத்தார்!

ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகேந்திரன் மருத்துவமனையில் இறந்ததாக கூறுவது முற்றிலும் பொய் – ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பகீர்!

காசிமேடு : வாரவிடுமுறையை ஒட்டி அலைமோதிய மீன் பிரியர்களின் கூட்டம்!

முக்கடல் சங்கமத்தில் குவிந்த திரளான சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் : சகோதரத்துவத்தை மையமாக வைத்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி!

5 கி.மீ தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார் கைலாஷ்நாதன்!

ஊழல் குற்றச்சாட்டு : ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை – போட்டி தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்!

வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 164 ஆக உயர்வு

பஞ்சாப் : பயிர்க் கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் காற்று மாசு!

பி.எப்.ஐ அமைப்பின் ரூ.67 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies