நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி - 8,000 பேரில் 10 பேர் தேர்வு
Sep 24, 2025, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி – 8,000 பேரில் 10 பேர் தேர்வு

Web Desk by Web Desk
Sep 24, 2025, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கான பணிகளுக்காக எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து வெறும் 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் வேலை வாங்குவது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் என ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதுகலைப் பட்டம், பணி அனுபவம் அல்லது ஆயிரம் மணி நேரம் வரை விமானங்களில் பயணம் செய்த அனுபவங்கள் என தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாசாவில் வேலை பார்க்க உடற் தகுதிகளும் கட்டாயம் ஆகும். விண்ணப்பிக்கும் நபர் 5.2 முதல் 6.3 அடி வரை உயரம் இருக்க வேண்டும். சாதாரணமாக இரத்த அழுத்தம் 140/90 ஆக இருக்க வேண்டும்.

அடுத்ததாக, விண்ணப்பதாரர்கள் தங்கள் உடல் தகுதியினை நிரூபிக்க ஒரு கடினமான பொறுமை சோதனை வைக்கப்படும். இவ்வாறு பல சோதனைகளை கடந்து அண்மையில் நடைபெற்ற புதிய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்த 8,000 விண்ணப்பதாரர்களில், ஆறு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் என மொத்தம் 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags: 8US Space AgencyNASA's astronaut recruitment.000 applicants
ShareTweetSendShare
Previous Post

அணுசக்தித்துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட திட்டம் – அமைச்சர் பியூஷ் கோயல்

Next Post

சவால்களை சமாளிக்க இணைந்து குரல் கொடுக்க வேண்டும் – முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

Related News

பொள்ளாச்சி : தென்னைக்கு மாற்றாக ஆங்கில வெள்ளரி நடவு செய்து அசத்தும் இளம் விவசாயி!

பாகிஸ்தான் : கொட்டி தீர்த்த கனமழை – வெள்ளத்தால் சுமார் 950 பேர் பலி!

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு – தமிழக அரசு

நடிகை ராதிகாவின் தாயார் உருவப் படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

தெற்கு உலக நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சவால்களை சமாளிக்க இணைந்து குரல் கொடுக்க வேண்டும் – முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி – 8,000 பேரில் 10 பேர் தேர்வு

அணுசக்தித்துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட திட்டம் – அமைச்சர் பியூஷ் கோயல்

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட காலக்கெடு 30ம் தேதியுடன் நிறைவு – மவுனம் காத்து வரும் தமிழக அரசு!

இன்றைய தங்கம் விலை!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கு முடிவு – பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

7 போர்களை நிறுத்தினேன், ஆனால் உக்ரைன் – ரஷ்யா போர்? – ட்ரம்ப் கவலை!

காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு – மூலப்பொருட்களின் செலவு 7 % குறையும் என தகவல்!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் ஷாருக்கான்!

குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies