சவால்களை சமாளிக்க இணைந்து குரல் கொடுக்க வேண்டும் - முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
Sep 24, 2025, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சவால்களை சமாளிக்க இணைந்து குரல் கொடுக்க வேண்டும் – முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

Web Desk by Web Desk
Sep 24, 2025, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு தேசம், ஒரு கனவு என்ற சிந்தனை மிக முக்கியமானது என முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை, ரோட்டரி சங்கம் சாா்பில் ஒரே தேசம்-ஒரே கனவு எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்களால் நாம் அனைவரும் வேறுபட்டாலும் ஒரே கனவால் பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என கூறினார். 2047ஆம் ஆண்டுக்குள் ஓர் அறிவாா்ந்த, வளமான, முன்னேறிய தேசத்தைக் கட்டமைப்பதே நமது அனைவரின் கனவு எனவும் தெரிவித்தார்.

நம்மைச் சுற்றியுள்ள சவால்கள் சிறியவை அல்ல எனக்கூறிய அவர், சவால்களை சமாளிக்க நாம் ஒவ்வொருவரும் தனித்து குரல் கொடுக்கக் கூடாது என தெரிவித்தார். மேலும், ஒரே தேசம்-ஒரே உறுதி- ஒரே இலக்கு என்பதை நோக்கி நாம் அனைவரும் பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags: zoho sridhar vembuOne Nation-One Dreamtenkasiformer President Ram Nath KovindVasudevanallur
ShareTweetSendShare
Previous Post

நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி – 8,000 பேரில் 10 பேர் தேர்வு

Next Post

தெற்கு உலக நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு!

Related News

பொள்ளாச்சி : தென்னைக்கு மாற்றாக ஆங்கில வெள்ளரி நடவு செய்து அசத்தும் இளம் விவசாயி!

பாகிஸ்தான் : கொட்டி தீர்த்த கனமழை – வெள்ளத்தால் சுமார் 950 பேர் பலி!

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு – தமிழக அரசு

நடிகை ராதிகாவின் தாயார் உருவப் படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

தெற்கு உலக நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சவால்களை சமாளிக்க இணைந்து குரல் கொடுக்க வேண்டும் – முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி – 8,000 பேரில் 10 பேர் தேர்வு

அணுசக்தித்துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட திட்டம் – அமைச்சர் பியூஷ் கோயல்

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட காலக்கெடு 30ம் தேதியுடன் நிறைவு – மவுனம் காத்து வரும் தமிழக அரசு!

இன்றைய தங்கம் விலை!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கு முடிவு – பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

7 போர்களை நிறுத்தினேன், ஆனால் உக்ரைன் – ரஷ்யா போர்? – ட்ரம்ப் கவலை!

காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு – மூலப்பொருட்களின் செலவு 7 % குறையும் என தகவல்!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் ஷாருக்கான்!

குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies