பொள்ளாச்சி : தென்னைக்கு மாற்றாக ஆங்கில வெள்ளரி நடவு செய்து அசத்தும் இளம் விவசாயி!
Sep 24, 2025, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொள்ளாச்சி : தென்னைக்கு மாற்றாக ஆங்கில வெள்ளரி நடவு செய்து அசத்தும் இளம் விவசாயி!

Web Desk by Web Desk
Sep 24, 2025, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னைக்கு மாற்றாக ஆங்கில வெள்ளரி மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த இளம் விவசாயி பல லட்சம் ரூபாய் லாபத்தை அள்ளிக் குவிக்கிறார்.

பொள்ளாச்சி என்றாலே தென்னை மரங்களும் இளநீரும் பெயர் போன ஒன்று. அனைத்து மக்கள் மத்தியிலும் பொள்ளாச்சி இளநீர் மற்றும் தேங்காய்க்கு பெரும் வரவேற்பு உண்டு.

கடந்த பத்து வருடங்களாகப் பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் தென்னை மரங்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளானது.

ஆனால் பொன்னாயூரை சேர்ந்த இளம் விவசாயி அரவிந்த் விஜய் என்பவர், வேளாண்மையில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்று, ஒரு ஏக்கர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து, ஆங்கில வெள்ளரி பயிரிட்டு 120 நாட்கள் இடைவெளியில் 50 டன் வரை உற்பத்தி செய்கிறார்.

சுமார் 40 லட்சம் ரூபாய் வரை செலவானதாகக் கூறும் அரவிந்த் விஜய், இரண்டு ஆண்டுகளுக்கு ஐந்து பேட்ச்சுகள் என 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்.

Tags: பொள்ளாச்சிPollachi: Young farmer plants English cucumbers instead of coconuts and impressesஆங்கில வெள்ளரி
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் : கொட்டி தீர்த்த கனமழை – 950 பேர் பலி!

Next Post

கள்ளக்குறிச்சி : கல்லூரி மாணவன் மீது வகுப்பறைக்குள் புகுந்து தாக்குதல் – போலீசார் விசாரணை!

Related News

மதுரை : பூட்டப்பட்டு கிடந்த கழிவறைகளை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

தைவானை உலுக்கிய ரகசா புயல் – பலி 14ஆக உயர்வு!

மடப்புரம் கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள்!

திருச்செந்தூரில் பட்டா கத்தி, வாளுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள்!

விருதுநகர் : ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு – அலறி அடித்து ஓட்டம் பிடித்த அதிகாரிகள்!

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு 30 ஆம் முடிகிறது : தமிழக அரசு மவுனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்பெயின் புறப்பட்ட நடிகர் அஜித்!

பாகிஸ்தானில் ரயிலை குறிவைத்து பலூச் விடுதலை அமைப்பு தாக்குதல்!

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா – களைகட்டிய மலர் கண்காட்சி!

டிரம்ப், மெலினா தம்பதி சென்ற போது பழுதாகி நின்ற எஸ்கலேட்டர்!

இந்தியாவின் தீவிர பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்

திருப்பதி மலையில் AI தொழில் நுட்பத்துடன் காவல் கட்டுப்பாட்டு அறை!

புதுச்சேரி : கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 10-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு!

குஜராத் : நவராத்திரியையொட்டி பாரம்பரிய கர்பா நடனம் அரங்கேற்றம்!

ஸ்ரீரங்கத்தில் நவராத்திரி : ரங்கநாயகி தாயாரை மெளத்தார்கன் வாசித்து வழிப்பட்ட ஸ்ரீரங்கம் கோவில் யானைகள்!

நடிகர் சூர்யாவின் வீட்டில் பணியாற்றிய பெண் உட்பட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies