கள்ளக்குறிச்சி : கல்லூரி மாணவன் மீது வகுப்பறைக்குள் புகுந்து தாக்குதல் - போலீசார் விசாரணை!
Sep 24, 2025, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சி : கல்லூரி மாணவன் மீது வகுப்பறைக்குள் புகுந்து தாக்குதல் – போலீசார் விசாரணை!

Web Desk by Web Desk
Sep 24, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு கலை கல்லூரி மாணவரை வகுப்பறைக்குள் புகுந்து தாக்கிய முன்னாள் மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் பார்த்தசாரதி என்ற மாணவனை, முன்னாள் மாணவர்கள் சிலர் வகுப்பறைக்குள் புகுந்து சரமாரியாகத் தாக்கினர்.

இதில் காயமடைந்த மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாகத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: கள்ளக்குறிச்சிKallakurichi: College student attacked after entering classroom - Police investigating
ShareTweetSendShare
Previous Post

பொள்ளாச்சி : தென்னைக்கு மாற்றாக ஆங்கில வெள்ளரி நடவு செய்து அசத்தும் இளம் விவசாயி!

Next Post

கொல்கத்தாவில் கனமழை : சாலையில் 3 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கும் நீர்!

Related News

மதுரை : பூட்டப்பட்டு கிடந்த கழிவறைகளை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

தைவானை உலுக்கிய ரகசா புயல் – பலி 14ஆக உயர்வு!

மடப்புரம் கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள்!

திருச்செந்தூரில் பட்டா கத்தி, வாளுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள்!

விருதுநகர் : ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு – அலறி அடித்து ஓட்டம் பிடித்த அதிகாரிகள்!

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு 30 ஆம் முடிகிறது : தமிழக அரசு மவுனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்பெயின் புறப்பட்ட நடிகர் அஜித்!

பாகிஸ்தானில் ரயிலை குறிவைத்து பலூச் விடுதலை அமைப்பு தாக்குதல்!

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா – களைகட்டிய மலர் கண்காட்சி!

டிரம்ப், மெலினா தம்பதி சென்ற போது பழுதாகி நின்ற எஸ்கலேட்டர்!

இந்தியாவின் தீவிர பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்

திருப்பதி மலையில் AI தொழில் நுட்பத்துடன் காவல் கட்டுப்பாட்டு அறை!

புதுச்சேரி : கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 10-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு!

குஜராத் : நவராத்திரியையொட்டி பாரம்பரிய கர்பா நடனம் அரங்கேற்றம்!

ஸ்ரீரங்கத்தில் நவராத்திரி : ரங்கநாயகி தாயாரை மெளத்தார்கன் வாசித்து வழிப்பட்ட ஸ்ரீரங்கம் கோவில் யானைகள்!

நடிகர் சூர்யாவின் வீட்டில் பணியாற்றிய பெண் உட்பட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies