ஸ்ரீரங்கத்தில் நவராத்திரி : ரங்கநாயகி தாயாரை மெளத்தார்கன் வாசித்து வழிப்பட்ட ஸ்ரீரங்கம் கோவில் யானைகள்!
Sep 24, 2025, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்ரீரங்கத்தில் நவராத்திரி : ரங்கநாயகி தாயாரை மெளத்தார்கன் வாசித்து வழிப்பட்ட ஸ்ரீரங்கம் கோவில் யானைகள்!

Web Desk by Web Desk
Sep 24, 2025, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் ரங்கநாயகி தாயாரை மௌத்தார்கன் வாசித்து வழிபட்டது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி உற்சவ விழா விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நவராத்திரி உற்சவத்திற்காக ரங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டுக் கொலுமண்டபம் வந்தடைந்தார். அங்கு அவருக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அப்போது அங்கு வந்த கோயில் யானைகள் ரங்கநாயகி தாயாரை மௌத்தார்கன் வாசித்து வழிபட்டன. இந்த நிகழ்வைக் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்துப் பரவசமடைந்தனர்.

Tags: trichyNavaratri in Srirangam: Elephants at Srirangam temple worship Goddess Ranganayaki by reciting Mautharkanஸ்ரீரங்கம் கோவில் யானைகள்
ShareTweetSendShare
Previous Post

நடிகர் சூர்யாவின் வீட்டில் பணியாற்றிய பெண் உட்பட 4 பேர் கைது!

Next Post

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு 30 ஆம் முடிகிறது : தமிழக அரசு மவுனம்!

Related News

காவல் நிலைய மரணம் : உதவி ஆய்வாளர், இரண்டு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை!

கொடைக்கானல் : கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நேரில் ஆய்வு செய்த பாஜக குழு!

மதுரை : பூட்டப்பட்டு கிடந்த கழிவறைகளை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

மடப்புரம் கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள்!

திருச்செந்தூரில் பட்டா கத்தி, வாளுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள்!

விருதுநகர் : ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு – அலறி அடித்து ஓட்டம் பிடித்த அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

துபாய் : தீயை அணைக்க பிரத்யேக டிரோன்கள்!

இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் ஜெர்மனி தனித்து நிற்கிறது : ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன்

ஜிஎஸ்டி குறைப்பு முதல் நாளில் கார்களின் விற்பனை உயர்வு!

தெலங்கானா : பப்பிற்குள் புகுந்து பவுன்சர்களை தாக்கிய இளைஞர்கள்!

ரகசா அதிதீவிர புயலால் பலத்த சேதம்!

ஸ்பெயின் புறப்பட்ட நடிகர் அஜித்!

தைவானை உலுக்கிய ரகசா புயல் – பலி 14ஆக உயர்வு!

பாகிஸ்தானில் ரயிலை குறிவைத்து பலூச் விடுதலை அமைப்பு தாக்குதல்!

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா – களைகட்டிய மலர் கண்காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies