தமிழக அரசுக்கு அக்.16 வரை கெடு விதித்தது நீதிமன்றம்!
Nov 11, 2025, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசுக்கு அக்.16 வரை கெடு விதித்தது நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Sep 25, 2025, 02:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுக்கூட்டங்களின்போது ஏற்படும் சேதத்திற்கு அரசியல் கட்சிகளிடமே இழப்பீடு வசூலிப்பது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களைப் பாரபட்சமின்றி பரிசீலித்து, அனுமதி வழங்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி, த.வெ.க. தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, முன்கூட்டியே டெபாசிட் வசூலிப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்றும்,   அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும், உதவி ஐ.ஜி. சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அவகாசம் கோரி டிஜிபி மனுத் தாக்கல் செய்யாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இதுவரை எத்தனை வழக்குகளில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் முன்வைப்புத் தொகை வசூலிக்கச் சட்ட விதிகள் ஏதும் தேவையில்லை, மனமிருந்தால் போதும் எனத் தெரிவித்த நீதிபதி,  நிகழ்ச்சி முடிந்த பின் பாதிப்புகள் மற்றும் பொதுச்சொத்துகளுக்கு சேதம் இல்லை என்றால் முன்பணத்தை திரும்பப் பெறலாம் என்றார்.

இதையடுத்து முன்வைப்பு தொகை வசூலிப்பது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கத் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 16 ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Tags: தமிழக அரசுThe court has given the Tamil Nadu government a deadline of October 16கெடு விதித்தது நீதிமன்றம்
ShareTweetSendShare
Previous Post

மொழிப் பிரச்னைக்கு வாட்ஸ்அப் கொண்டு வரும் முக்கிய அப்டேட்!

Next Post

விருதுநகர் : அமேசான் பார்சலில் water flask-க்கு பதில் கல் இருந்ததால் அதிர்ச்சி!

Related News

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி – சென்னையில் 2வது நாளாகப் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

கோவை : சாலை பள்ளத்தில் விழுந்த வாகன ஓட்டி வாகனம் மோதி உயிரிழப்பு!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை!

கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்குப் பிறகு மீட்பு!

நெல்லை : அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திரா : கல்லூரி மாணவர்கள் 50 பேரை காப்பாற்றிய பின் உயிர்விட்ட ஓட்டுநர்!

இந்தியாவின் தன்னம்பிக்கையை வரவேற்கிறோம் – ரஷ்யா

டெல்லியில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவங்கள்!

ஜூபிளி ஹில்ஸ் இடைத்தேர்தல் – குடும்பத்துடன் வாக்களித்த ராஜமௌலி!

அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர்!

டெல்லி சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட மருத்துவரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை!

நேபாளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 120 கட்சிகள்!

நடிகர் ஷாருக்கானை பாராட்டும் ரசிகர்கள்!

சீனா : ஏரியில் ஒரே சமயத்தில் நெல் – மீன் வளர்ப்பு முறை வைரல்!

இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies