சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் - பொதுமக்கள் பீதி!
Sep 26, 2025, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் – பொதுமக்கள் பீதி!

Web Desk by Web Desk
Sep 26, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

சென்னையில் பள்ளி, கல்லூரி, தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குத் தொடர்ந்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர் கதையாக இருந்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றர். இதேபோன்று, டிஜிபி அலுவலகம், ஆளுநர் மாளிகைக்கும் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஆளுநர் மாளிகையில் 4 குழுக்களாகப் பிரிந்து நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: வெடிகுண்டு மிரட்டல்Bomb threat to the Madras High Court for the 5th time -= public panic!
ShareTweetSendShare
Previous Post

பெண்ணை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய நபர் கைது!

Next Post

தருமபுரி : லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம்!

Related News

கோவை : காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார்!

புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு : மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மத்திய அரசு ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்!

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – காளி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் அர்ஜூன் சம்பத்!

கோவையில் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புறக்கணிப்பு – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்!

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் நவராத்திரி விழா!

Load More

அண்மைச் செய்திகள்

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

சிட்னி தண்டர் அணியில் இணைந்த அஸ்வின் ரவிச்சந்திரன்!

கொலம்பியா : தங்க சுரங்கத்திற்குள் சிக்கிய 23 தொழிலாளர்கள் மீட்பு!

புதுச்சேரி : இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து – மாணவன் பலி!

உத்தரப்பிரதேசம் : சட்டவிரோத மதரசாவில் அடைக்கப்பட்டிருந்த 40 சிறுமிகள் மீட்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் சாதனை!

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை துருக்கி நிறுத்தும் என நம்புகிறேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

சீனாவில் ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலத்தை மிதித்த பெண் உயிரிழப்பு!

பட்டா மாறுதலுக்காக ரூ.4,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies