தருமபுரி : லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம்!
Sep 26, 2025, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தருமபுரி : லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம்!

Web Desk by Web Desk
Sep 26, 2025, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளரைப் பணியிடை நீக்கம் செய்து காவல் காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

தும்பலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாய தம்பதி, தனது 16 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

சிறுமி கர்ப்பமானதை அறிந்த சமூக நலத்துறையினர், போலீசாருக்கு தகவலளித்தனர். இந்தச் சம்பவத்தில் கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சிறுமியின் பெற்றோரிடம் காவல் ஆய்வாளர் வீரம்மாள் லஞ்சம் கேட்டுள்ளார்.

50 ஆயிரம் ரூபாயை அவர் லஞ்சமாகக் கேட்டது குறித்து லஞ்ச ஒழித்துறையில் புகாரளிக்கப்பட்டது.

அதன் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், வீரம்மாளை கையும் களவுமாகப் பிடித்தனர். இதனையடுத்து பெண் காவல் ஆய்வாளர் வீரம்மாளை, பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

Tags: தருமபுரிDharmapuri: Female police inspector dismissed for accepting bribeகாவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம்
ShareTweetSendShare
Previous Post

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் – பொதுமக்கள் பீதி!

Next Post

பாகிஸ்தான் வீரர்கள் மீது பிசிசிஐ புகார்!

Related News

கோவை : காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார்!

புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு : மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மத்திய அரசு ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்!

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – காளி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் அர்ஜூன் சம்பத்!

கோவையில் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புறக்கணிப்பு – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்!

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் நவராத்திரி விழா!

Load More

அண்மைச் செய்திகள்

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

சிட்னி தண்டர் அணியில் இணைந்த அஸ்வின் ரவிச்சந்திரன்!

கொலம்பியா : தங்க சுரங்கத்திற்குள் சிக்கிய 23 தொழிலாளர்கள் மீட்பு!

புதுச்சேரி : இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து – மாணவன் பலி!

உத்தரப்பிரதேசம் : சட்டவிரோத மதரசாவில் அடைக்கப்பட்டிருந்த 40 சிறுமிகள் மீட்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் சாதனை!

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை துருக்கி நிறுத்தும் என நம்புகிறேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

சீனாவில் ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலத்தை மிதித்த பெண் உயிரிழப்பு!

பட்டா மாறுதலுக்காக ரூ.4,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies