கொலம்பியா : தங்க சுரங்கத்திற்குள் சிக்கிய 23 தொழிலாளர்கள் மீட்பு!
Jan 14, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கொலம்பியா : தங்க சுரங்கத்திற்குள் சிக்கிய 23 தொழிலாளர்கள் மீட்பு!

Murugesan M by Murugesan M
Sep 26, 2025, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொலம்பியாவில் உள்ள தங்க சுரங்கத்திற்குள் 48 மணி நேரம் சிக்கித் தவித்த 23 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அன்டியோகியா மாகாணத்தில் உள்ள ARIS MINING நிறுவனத்திற்கு சொந்தமான தங்க சுரங்கம், கடந்த 23-ம் தேதி சரிந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தால் உள்ளே பணியாற்றிக்கொண்டிருந்த 23 தொழிலாளர்கள் உள்ளே சிக்கி உயிருக்காகப் போராடினர்.

தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு மேல் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்த நிலையில், துரிதமாகச் செயல்பட்ட மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர்.

தொழிலாளர்கள் ஒவ்வொருவராக வெளியே வருவதை கண்டு, அவர்களுக்காக வெளியே காத்திருந்த உறவினர்கள் தொழிலாளர்களைக் கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்றனர்.

இந்நிலையில், சுரங்கத்தினுள் சிக்கியிருந்த தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் காற்றோட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக ARIS MINING நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொலம்பியாவில் அதிக சுரங்க விபத்துகள் நடப்பதாகவும், சட்டவிரோத சுரங்கங்களில் ஏற்படும் விபத்துகள் காரணமாகப் பல உயிரிழப்புகள் பதிவாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: கொலம்பியாColombia: 23 workers trapped in gold mine rescued23 தொழிலாளர்கள் மீட்பு
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து – மாணவன் பலி!

Next Post

புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு : மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மத்திய அரசு ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies