கொலம்பியா : தங்க சுரங்கத்திற்குள் சிக்கிய 23 தொழிலாளர்கள் மீட்பு!
Sep 26, 2025, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கொலம்பியா : தங்க சுரங்கத்திற்குள் சிக்கிய 23 தொழிலாளர்கள் மீட்பு!

Web Desk by Web Desk
Sep 26, 2025, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொலம்பியாவில் உள்ள தங்க சுரங்கத்திற்குள் 48 மணி நேரம் சிக்கித் தவித்த 23 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அன்டியோகியா மாகாணத்தில் உள்ள ARIS MINING நிறுவனத்திற்கு சொந்தமான தங்க சுரங்கம், கடந்த 23-ம் தேதி சரிந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தால் உள்ளே பணியாற்றிக்கொண்டிருந்த 23 தொழிலாளர்கள் உள்ளே சிக்கி உயிருக்காகப் போராடினர்.

தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு மேல் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்த நிலையில், துரிதமாகச் செயல்பட்ட மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர்.

தொழிலாளர்கள் ஒவ்வொருவராக வெளியே வருவதை கண்டு, அவர்களுக்காக வெளியே காத்திருந்த உறவினர்கள் தொழிலாளர்களைக் கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்றனர்.

இந்நிலையில், சுரங்கத்தினுள் சிக்கியிருந்த தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் காற்றோட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக ARIS MINING நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொலம்பியாவில் அதிக சுரங்க விபத்துகள் நடப்பதாகவும், சட்டவிரோத சுரங்கங்களில் ஏற்படும் விபத்துகள் காரணமாகப் பல உயிரிழப்புகள் பதிவாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: கொலம்பியாColombia: 23 workers trapped in gold mine rescued23 தொழிலாளர்கள் மீட்பு
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து – மாணவன் பலி!

Next Post

புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு : மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மத்திய அரசு ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்!

Related News

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை துருக்கி நிறுத்தும் என நம்புகிறேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

சீனாவில் ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலத்தை மிதித்த பெண் உயிரிழப்பு!

மொரோக்கோவில் இந்தியாவின் முதல் ராணுவ உற்பத்தி மையம் : நவராத்திரியில் தொடங்கிய புதிய அத்தியாயம்!

பிரதமர் மோடியின் நற்பெயரை கெடுக்க முயற்சி : அம்பலமான போலிப் போராளிகளின் சதித்திட்டம்!

குழந்தைகளுக்கு புதிய கதை சொல்லும் பாகிஸ்தான் : ஆபரேஷன் சிந்தூரில் வென்றதாக பொய் கூறும் பாகிஸ்தான்!

பொய் பொய்யாக பேசும் ட்ரம்ப் : ஐ.நா.வில் அடித்த சுயதம்பட்டம்- அதிர்ச்சியில் உலகநாடுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

கல்வராயன்மலை : துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு!

60 வருட கால சேவை : ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்கள்!

கமுதி அருகே : காவல் சார்பு ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு!

ரயில் டிக்கெட் முன்பதிவில் அக்.1 முதல் முக்கிய மாற்றங்கள்!

பிரம்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5 % குறைக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி!

திமுக அரசின் மாடல் திராவிட மாடல் அல்ல, விளம்பர மாடல் – சீமான்

டிசம்பர் 5ல் வெளியாகும் ‘அகண்டா-2’?

கேரளா : சுங்கத்துறையிடம் தப்பி போலீசாரிடம் சிக்கிய தங்க கடத்தல் நபர்!

பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.4.16கோடி காணிக்கை!

சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies