கோவை : காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார்!
Sep 26, 2025, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார்!

Web Desk by Web Desk
Sep 26, 2025, 01:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா என்பவர் அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது கிஷோர் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், பொள்ளாச்சியில் உள்ள தனியார் உணவகத்தில் வைத்து அர்ச்சனாவை திருமணம் செய்துள்ளார்.

அர்ச்சனாவை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், கருவைக் கலைக்குமாறு கிஷோரும், அவரது சகோதரியும் மிரட்டுவதாகவும் கோவை மாநகர காவல் நிலையத்தில் அர்ச்சனா புகார் மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கிஷோர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றதால் கிஷோரை கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: Coimbatore: Woman files complaint at Police Commissioner's office demanding action against boyfriendகாவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார்
ShareTweetSendShare
Previous Post

புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு : மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மத்திய அரசு ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்!

Next Post

சிட்னி தண்டர் அணியில் இணைந்த அஸ்வின் ரவிச்சந்திரன்!

Related News

கல்வராயன்மலை : துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு!

கமுதி அருகே : காவல் சார்பு ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு!

பிரம்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5 % குறைக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி!

திமுக அரசின் மாடல் திராவிட மாடல் அல்ல, விளம்பர மாடல் – சீமான்

கேரளா : சுங்கத்துறையிடம் தப்பி போலீசாரிடம் சிக்கிய தங்க கடத்தல் நபர்!

பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.4.16கோடி காணிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

60 வருட கால சேவை : ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்கள்!

ரயில் டிக்கெட் முன்பதிவில் அக்.1 முதல் முக்கிய மாற்றங்கள்!

டிசம்பர் 5ல் வெளியாகும் ‘அகண்டா-2’?

சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

கோவை : சிறுவர்களை பெல்ட்டால் தாக்கிய பாதுகாவலர் கைது!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

சிட்னி தண்டர் அணியில் இணைந்த அஸ்வின் ரவிச்சந்திரன்!

கோவை : காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார்!

புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு : மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மத்திய அரசு ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்!

கொலம்பியா : தங்க சுரங்கத்திற்குள் சிக்கிய 23 தொழிலாளர்கள் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies