இந்திய மூதாட்டியை கொடுமைப்படுத்திய குடியுரமை அதிகாரிகள் : தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அவலம் - சிறப்பு கட்டுரை!
Sep 27, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய மூதாட்டியை கொடுமைப்படுத்திய குடியுரமை அதிகாரிகள் : தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அவலம் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Sep 27, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் 73 வயது நிரம்பிய சீக்கிய மூதாட்டியை குடியுரிமை அதிகாரிகள் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்…

அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த 73 வயது நிரம்பிய மூதாட்டியை அங்குள்ள அதிகாரிகள் நாடு கடத்தி உள்ளனர். மூதாட்டி என்று கூட பாராமல் அவரது கையில் கைவிலங்கு மாட்டி கடைசியாக குடும்பத்தினரிடம் கூட சந்திக்கவிடாமல் நாடு கடத்திய சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஜித் கவுர் என்பவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், 2 மகன்களுடன் பஞ்சாப்பில் வசித்து வந்த ஹர்ஜித் கவுர், கடந்த 1992-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றதாக தெரிகிறது. வடக்கு கலிபோர்னியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த அவர், அங்குள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். ஹர்ஜித் கவுர் உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதுமே சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதாக அறிவித்தார். இதனால் ஹர்ஜித் கவுரும் பாதிக்கப்பட, அவரை அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் ஈவு இரக்கமின்றி நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

70 மணி நேரமாக ஹர்ஜித் கவுரை சிறைபிடித்து வைத்திருந்த அதிகாரிகள், வயதான பெண்மணி என்று கூட பார்க்காமல், கொடுமைப்படுத்தியுள்ளனர். உறங்குவதற்கு படுக்கை கொடுக்காமல் அலைக்கழித்த அதிகாரிகள், அவரை தரையில் படுத்து உறங்கச்செய்துள்ளனர்.

வயதான காலத்தில் மாத்திரைகள் உட்கொள்ளும் நபருக்கு, உணவளிக்காமல் இருந்த அதிகாரிகள், ஹர்ஜித் கவுர் கோரிக்கை விடுத்தும் அதை நிராகரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் செமிக்கவே செய்யாத சீஸ் சாண்ட்விச்சை கொடுத்துள்ளனர். பின்னர் மருந்துகள் உட்கொள்வதற்கு தண்ணீர் கேட்டபோது, ஐஸ் கட்டிகளை கொடுத்து மனிதாபிமானமற்றவர்களை போல் நடந்து கொண்டுள்ளனர்.

இதனை ஹர்ஜித் கவுரின் வழக்கறிஞர் இன்ஸ்டாகிராமில் பதிவிட, அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Tags: handcuffingHarjit KauDonald Trump timmigration officialspunjabUnited StatesSikh woman being tortured by immigration officials
ShareTweetSendShare
Previous Post

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Next Post

பிரதமர் மோடி பிறந்த நாள் – வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய நயினார் நாகேந்திரன்!

Related News

ரஷ்யாவை தாக்கினால் 3-ம் உலகப்போர் உருவாகும் : நேட்டோ அமைப்பிற்கு எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

தொடர் மழை : திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

அடிப்படை வசதிகள் இல்லாத அவலம் : உதகையில் சீரழிந்து வரும் சுற்றுலா தளங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பிறந்த நாள் – வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய நயினார் நாகேந்திரன்!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா – கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய மூதாட்டியை கொடுமைப்படுத்திய குடியுரமை அதிகாரிகள் : தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அவலம் – சிறப்பு கட்டுரை!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரார்த்தனை தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடு – மோகன் பகவத்

சூரத்தில் புல்லட் ரயில் நிலைய முன்னேற்ற பணிகள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!

புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் – பிரதமர் மோடி

தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார்  புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

ஓமலூரில், பேரூராட்சி கடைகள் திமுகவினருக்கு மட்டும் வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கைது!

தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் – ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!

நாமக்கல் நகரில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies