கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு - இபிஎஸ் நேரில் அஞ்சலி!
Sep 28, 2025, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – இபிஎஸ் நேரில் அஞ்சலி!

Web Desk by Web Desk
Sep 28, 2025, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். கூட்டத்தில் சிக்கி காயமடைந்த 51 பேர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சூழலில், பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கரூர் அரசு மருத்துவர்களை நேரில் சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.

Tags: vijay rally stampede karurtvk karur campaign deathvijay karur rally stampedevijay namakkal campaignvijay karur rallyvijay karur livestampede at tmk vijay’s karur rallyvijay karur campaign livetvk vijay campaignvijay campaignnamakkal vijay campaignvijay karur campaignvijay campaign livetvk vijay karur campaigntvk vijay campaign in namakkaltvk vijay campaign 2025 namakkal karurvijay campaign rallykarur vijay meetingvijay campaign speechvijay karurtvk campaign karur
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசு அமைத்துள்ள குழு மீது நம்பிக்கை இல்லை – நயினார் நாகேந்திரன்

Next Post

கரூர் போன்ற நிகழ்வு இனி நடக்கக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

கரூர் கூட்ட நெரிசல் சோகம் – ஒரே கிராமத்தை சேர்ந்த 5 பேர் பலி!

கரூர் கூட்ட நெரிசல் குறித்து தவெக முறையீடு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணை!

தவெக கூட்டத்தில் சிக்கி கார் ஓட்டுநர் மனைவி உயிரிழப்பு!

கரூர் தவெக பிரச்சாரத்திற்கு சென்ற நூற்பாலை ஊழியர் உயிரிழப்பு!

கரூர் போன்ற நிகழ்வு இனி நடக்கக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக அரசு அமைத்துள்ள குழு மீது நம்பிக்கை இல்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – இபிஎஸ் நேரில் அஞ்சலி!

கரூர் கூட்ட நெரிசல் இயற்கையாக நடந்ததா? செயற்கையாக உருவாக்கப்பட்டதா? – ஹெச்.ராஜா கேள்வி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூர் தவெக கூட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் – விஜய் அறிவிப்பு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் வழக்குப்பதிவு!

காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறவில்லை – தவெக வழக்கறிஞர் விளக்கம்!

கரூரில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் விபத்து நடந்ததா? – அண்ணாமலை கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வேதனை அளிக்கிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies