மழைக்காலங்களில் சென்னை மெட்ரோவை பொதுமக்கள் நம்பலாம் - திட்ட இயக்குநர் அர்ஜுனன் உறுதி!
Sep 29, 2025, 11:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழைக்காலங்களில் சென்னை மெட்ரோவை பொதுமக்கள் நம்பலாம் – திட்ட இயக்குநர் அர்ஜுனன் உறுதி!

Web Desk by Web Desk
Sep 29, 2025, 09:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மழைக்காலங்களில் சென்னை மெட்ரோவை பொதுமக்கள் நம்பலாம் என மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கானா சபையில் கரிகாலன் சோழன் பெருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, கூடுதல் தலைமைச் செயலாளர் மதிவதனன் மற்றும் மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜுனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ஜுனன், சென்னையில் 2வது கட்டமாக 112 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மெட்ரோ திட்ட பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

நகர மயக்கமாக்கலுக்கு மெட்ரோ ரயில் உதவுகிறது என்றும், மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், மழைக்காலங்களில் மெட்ரோ சுரங்க பாதையில் தேங்கும் தண்ணீரை அதிநவீன மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தி வருவதாக கூறிய அவர், சென்னையில் கனமழை பெய்தாலும் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என தெரிவித்தார்.

Tags: Naratha Gana SabhaFormer ISRO Director Mayilsamy AnnaduraiChennaiChennai MetroAlwarpetMetro Rail Project Director Arjunanarikalan Cholan Peruvizha
ShareTweetSendShare
Previous Post

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை!

Next Post

வேலூர் பர்வதவர்த்தினி அம்மன் கோயில் நவராத்திரி விழா!

Related News

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா – காளியம்மன் வேடமணிந்து சென்ற பக்தர்கள்!

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை!

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

வங்கதேசத்தில் வன்முறை – 3 பழங்குடியின மக்கள் கொலை!

திருச்சுழி அருகே சிவன் கோயிலில் பழங்கால தங்க தகடுகள் கண்டுபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகு பந்து போட்டி – தமிழகம் முதலிடம்!

வேலூர் பர்வதவர்த்தினி அம்மன் கோயில் நவராத்திரி விழா!

மழைக்காலங்களில் சென்னை மெட்ரோவை பொதுமக்கள் நம்பலாம் – திட்ட இயக்குநர் அர்ஜுனன் உறுதி!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை!

பாகிஸ்தான் அமைச்சர் கையால் டி20 ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணி மறுப்பு!

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி – குடந்தை மகாமக குளக்கரையில் கூட்டு பிரார்த்னை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு!

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – சிபிஐ விசாரணை கோரி பாஜக சார்பில் மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies