உணவு சாப்பிட சென்று உயிரை விட்ட சோகம் : கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவம்!
Mar 15, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உணவு சாப்பிட சென்று உயிரை விட்ட சோகம் : கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவம்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2025, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

வடக்கு கரோலினா மாகாணத்தின் சவுத் போர்ட் நகரில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள உணவகங்கள் ஏராளம். இசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தவாறு உணவு சாப்பிடும் நடைமுறை இங்கு மிகவும் பிரபலம்.

குறிப்பாக இரவு நேரங்களில் மதுபான கூடமாகவும் இந்த உணவகங்கள் செயல்படுவதால், கூட்டம் கட்டியேறும். அப்படியொரு, நிகழ்வின்போது தான் இந்தக் கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. சவுப்போர்ட் நகரில் நீர்நிலையை ஒட்டி அமைந்துள்ள உணவகத்தில், வழக்கம்போல் ஏராளமான உணவுப் பிரியர்கள் குவிந்திருந்தனர்.

இசைநிகழ்ச்சியில் பாடல்களை ரசித்துவாறு அவர்கள் உணவை ருசித்துக் கொண்டிருக்க, திடீரேன துப்பாக்கி குண்டுகள் அங்குள்ள பொருட்களைத் துளைக்க தொடங்கின. என்ன நடக்கிறதென்றே தெரியாமல், மக்கள் அலறியடித்து ஓட, சிலருக்கு தலை மற்றும் முதுகு பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க, 8-க்கும் மேற்பட்டோர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், கடலோரத்தில் பயணித்த படகு ஒன்று, தங்களது உணவகத்தை நோக்கி மிக வேகமாக வந்ததாகவும், அதில் இருந்த நபர்கள் ஈவு இரக்கமின்றி துப்பாக்கிச்சூடு நடத்தியதாவும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைவதற்குள், தாக்குதல் நடத்திய மனித மிருகங்கள், படகில் சிட்டாகப் பறந்து மாயமாகிவிட்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சந்தேகத்திற்குரிய ஒருவரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

OAK தீவில் நிறுத்தப்பட்டிருந்த படகும், துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு பயன்படுத்தப் படகும் ஒரே மாதிரியாக இருந்ததால், அதனையே துருப்புச் சீட்டாகக் கொண்டு போலீசார் விசாரணையை வேகப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே சவுத்போர்ட் பகுதியில் வசிக்கும் மக்கள், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், சந்கேத்திற்குரிய நபர்கள் யாரும் நகரை சுற்றி வருவது தெரிந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அண்மைகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நடப்பாண்டில் மட்டும் 320 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறியிருப்பது அமெரிக்காவை எந்த நிலைக்குத் தள்ளுமோ என வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: usaஅமெரிக்காTragedy of losing one's life while going out to eat: A horrific incident that happened in the blink of an eyeஅமெரிக்காவின் வடக்கு கரோலினா
ShareTweetSendShare
Previous Post

இதுதான் எதிர்காலம் : வியப்பில் அமெரிக்கர் – கவனத்தை ஈர்த்த சீனாவின் ரோபோ கால்கள்!

Next Post

திருப்பதி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா : அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies