எச்1 பி விசா கட்டண உயர்வு எதிரொலி - முக்கிய பணிகளை இந்தியாவுக்கு மாற்றம் செய்ய அமெரிக்க நிறுவனங்கள் திட்டம்!
Nov 16, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எச்1 பி விசா கட்டண உயர்வு எதிரொலி – முக்கிய பணிகளை இந்தியாவுக்கு மாற்றம் செய்ய அமெரிக்க நிறுவனங்கள் திட்டம்!

Web Desk by Web Desk
Oct 1, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எச்1 பி விசா கட்டண உயர்வு எதிரொலியால் சர்வதேச திறன் மையங்கள் அதிகம் உள்ள இந்தியாவுக்கு பல முக்கிய பணிகளை மாற்றுவது குறித்து அமெரிக்க நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதாகக் கூறி எச்1பி விசா விண்ணப்ப கட்டணத்தை 88 லட்சம் ரூபாயை உயர்த்தி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்த விசாவை இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் பயன்படுத்தி வந்ததால் அமெரிக்க நிறுவனங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

விசா நடைமுறைகளில் உள்ள சில கட்டுப்பாடுகளால், பணியாளர்கள் தொடர்பான நடைமுறைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்க நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. சர்வதேச திறன் மையங்கள் அதிகம் அமைந்துள்ள இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஐ, சைபர் செக்யூரிட்டி, பகுப்பாய்வு உள்ளிட்ட பணிகளை இந்தியாவில் திறன் மேம்பாட்டு மையங்களுக்கு மாற்ற அமெரிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: key functionsIndiapresident trumpH1B visa fee hikeAmerican companiesinternational talent centers.
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை : அரசு வழங்கிய வீடுகள் சிதிலம் – இருளர் மக்கள் தவிப்பு!

Next Post

குழந்தைகள் பலியான விவகாரத்தில் 2 இருமல் சிரப்புகளுக்கு தடை!

Related News

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies