ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா - நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!
Jan 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா – நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 2, 2025, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நாக்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா, மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் நடைபெற்ற நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமி விழாவில் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த ராம்நாத் கோவிந்த், வளாகத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி. ஹெட்கேவார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பு தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, விஜயதசமியையொட்டி வாள் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியார் மலர்தூவி சிறப்பு பூஜை செய்தனர்.

இதனை அடுத்து, ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்த பிறகு அமைப்பின் பிராத்தனை பாடல் ஒலிக்கப்பட்டது. நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ருபூமே… என தொடங்கும் பாடலை ஆர்எஸ்எஸ் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் பாடி பிரார்த்தனை செய்தனர்.

அதைத்தொடர்ந்து, திறந்த மைதானத்தில் ஸ்வயம் சேவகர்களின் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஸ்வயம் சேவகர்கள் ஆர்.எஸ்.எஸ் சீருடையில் வீறுநடை போட்டனர்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கானா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags: rss centenary live updatesrss centenary celebrationsrss centenary celebrations 2025modi rss centenarypm modi rss centenaryRSS centenary.modi rss centenary speechRSS centenary celebrationrss centenary delhirss centenary 2025rss centenary india newsrss centenary stampnews18 rss centenaryrss centenary programrss centenary stamp coinrss centenary functionnagpur rss celebration
ShareTweetSendShare
Previous Post

உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் – எல்.முருகன் புகழாரம்!

Next Post

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies