நெல்லை : நீதிமன்ற ஊழியருக்கு ரூ.20 லஞ்சம் கொடுத்த வழக்கு!
Oct 3, 2025, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை : நீதிமன்ற ஊழியருக்கு ரூ.20 லஞ்சம் கொடுத்த வழக்கு!

Web Desk by Web Desk
Oct 3, 2025, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் நீதிமன்ற ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்பட்ட கூலித்தொழிலாளி 13 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.

களக்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்குத் தொடர்பான வழக்கு ஒன்று நாங்குநேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் நகலைப் பெறுவதற்காக நீதிமன்றத்திற்கு வந்த முருகன், அங்குப் பதிவறை எழுத்தராக இருந்த மாரியப்பன் என்பவருக்கு 20 ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார்.

இதனை நேரில் பார்த்த நீதிபதி, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பதிவறை எழுத்தர் மாரியப்பன் உயிரிழந்த நிலையில் முருகன் மட்டுமே விசாரணைக்கு ஆஜரானார். அவர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனுதாரர் கல்வி கற்காதவர் என்பதால் இந்தத் தொகையை அவர் தெரியாமல் கொடுத்துள்ளார் எனவும் வழக்கில் இருந்து முருகன் விடுவிக்கப்படுகிறார் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

Tags: நெல்லைNellai: Case of paying a bribe of Rs. 20 to a court employeeகூலித்தொழிலாளிவிடுதலை
ShareTweetSendShare
Previous Post

பிரிட்டனில் புலம் பெயர்ந்தோருக்கான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

Next Post

பீகார் : வந்தேபாரத் ரயில் மோதி 4 பேர் பலி – 2 பேர் காயம்!

Related News

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு நெருக்கடி?

மத்திய பிரதேசம் – இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி – அதிகாரிகள் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே பெரிய அவமானம் – அதிபர் டிரம்ப்

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் CPI கட்சியின் பொதுச்செயலாளர் நேரில் ஆய்வு!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

அரை டிரில்லியனை சம்பாதித்த முதல் நபரான எலான் மஸ்க்!

இந்திய சினிமாவை மிகவும் நேசிக்கிறோம் – ரஷ்ய அதிபர் புதின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies