புதுக்கோட்டை : சமாதி இடத்தை வீட்டுமனை பட்டாவாக வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்!
Oct 4, 2025, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டை : சமாதி இடத்தை வீட்டுமனை பட்டாவாக வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Oct 4, 2025, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை அருகே திமுக முன்னாள் அமைச்சர் ஆலங்குடி சுப்பையாவின் சமாதி உள்ள இடத்தை, வீட்டுமனை பட்டாவாக வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கரும்பிரான்கோட்டையை சேர்ந்த சுப்பையா என்பவர் 1967 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஆலங்குடியில் வெற்றி பெற்றவர்.

1969ல் கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது அறநிலையத்துறை, வீட்டுவசதி மற்றும் இடவசதி கட்டுப்பாடு துறைகளுக்குச் சுப்பையா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1976ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் சுப்பையா உயிரிழந்த நிலையில் கரும்பிரான்கோட்டையில் சுப்பையாவின் வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு இடத்தில் உடல் புதைக்கப்பட்டு சமாதி கட்டப்பட்டது.

காலப்போக்கில் இந்தச் சமாதி சிதிலமடைந்ததால் சில தினங்களுக்கு முன்பு சமாதியைச் சீரமைக்க சுப்பையாவின் குடும்பத்தினர் சென்றனர்.

அப்போது அங்கு வந்த ஒருவர், சமாதி உள்ள இடத்தில் அதிகாரிகள் தனக்கு வீட்டுமனை பட்டா வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், புதுக்கோட்டை வட்டாட்சியரிடம் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம், திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Pudukkottai: Revenue officials have granted the land where the former DMK minister's samadhi is located as a housing pattaவருவாய்த்துறை அதிகாரிகள்
ShareTweetSendShare
Previous Post

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

Next Post

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?

Related News

பிலிப்பைன்ஸ் : 130 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வியட்நாமை தாக்கிய புவலாய் சூறாவளி!

வெனிசுலா : போதைப் பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்க படைகள் தாக்குதல்!

கரூர் துயரம் குறித்து மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

கனடாவில் தெற்கு ஆசிய படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசின் மானிய விலை உரங்களை லாரியில் கடத்திய அதிகாரிகள்!

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடமிருந்து பறிக்கப்பட்ட உடைகள், ஆயுதங்கள் விற்பனை!

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!

இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்!

கடலூர் : சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீட்டின் மீது இடிவிழுந்ததில் மின்சாதன பொருட்கள் சேதம்!

மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

ஹமாஸ் அமைப்புக்கு இறுதி கெடு விதித்த டிரம்ப்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

இந்தோனேசியா : மதப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 13 பேர் பலி!

சீன ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்கு லிண்டா நோஸ்கோவா தகுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies