திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!
Jan 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

Murugesan M by Murugesan M
Oct 6, 2025, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு குற்றவாளிகளை மத்திய பிரதேசம் சென்று தமிழக போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த தங்க ஆபரணம் செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான 10 கிலோ தங்க நகை கடந்த 13ம் தேதி திருச்சி சமயபுரம் அருகே கொள்ளையடிக்கப்பட்டது. திண்டுக்கலில் உள்ள நகைக் கடையில் விற்பனையை முடித்து விட்டுத் திரும்பிச் சென்றபோது ஓட்டுநர் மற்றும் கடை ஊழியர் மீது மிளகாய் பொடியை தூவி இந்த துணிகர சம்பவம் அரங்கேறியது.

இதுகுறித்து நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகளை அமைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ராஜஸ்தானை சேர்ந்த மங்கிலால் தேவாசி, விக்ரம் ஜாட் ஆகியோரிடம் நகைகள் இருப்பதை உறுதி செய்த தனிப்படை போலீசார், மத்திய பிரதேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் வைத்து இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 9 கிலோ தங்க நகைகள், 3 லட்சம் ரொக்கம், ஒரு நாட்டு துப்பாக்கி ஆகியவற்றையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags: திருச்சி10 kg of gold jewelry was stolen in Trichy
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies