திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!
Oct 6, 2025, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

Web Desk by Web Desk
Oct 6, 2025, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு குற்றவாளிகளை மத்திய பிரதேசம் சென்று தமிழக போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த தங்க ஆபரணம் செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான 10 கிலோ தங்க நகை கடந்த 13ம் தேதி திருச்சி சமயபுரம் அருகே கொள்ளையடிக்கப்பட்டது. திண்டுக்கலில் உள்ள நகைக் கடையில் விற்பனையை முடித்து விட்டுத் திரும்பிச் சென்றபோது ஓட்டுநர் மற்றும் கடை ஊழியர் மீது மிளகாய் பொடியை தூவி இந்த துணிகர சம்பவம் அரங்கேறியது.

இதுகுறித்து நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகளை அமைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ராஜஸ்தானை சேர்ந்த மங்கிலால் தேவாசி, விக்ரம் ஜாட் ஆகியோரிடம் நகைகள் இருப்பதை உறுதி செய்த தனிப்படை போலீசார், மத்திய பிரதேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் வைத்து இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 9 கிலோ தங்க நகைகள், 3 லட்சம் ரொக்கம், ஒரு நாட்டு துப்பாக்கி ஆகியவற்றையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags: திருச்சி10 kg of gold jewelry was stolen in Trichy
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Related News

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

Load More

அண்மைச் செய்திகள்

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies