நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, மணல் தட்டுப்பாடு : நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண் - விவசாயிகள் வேதனை
Oct 7, 2025, 02:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, மணல் தட்டுப்பாடு : நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண் – விவசாயிகள் வேதனை

Web Desk by Web Desk
Oct 7, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு மற்றும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நெல் கொள்முதல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.

இந்த மாவட்டங்களில் விவசாயிகளின் நலனுக்காக 800க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் பல மாவட்டங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து, கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சாக்கு மற்றும் சணல் பற்றாக்குறையாலும், போக்குவரத்தில் ஏற்படும் இடர்பாடுகளாலும் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் நெல் கொள்முதல் சரிவர நடக்காததால் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே நெல் கொள்முதலில் ஏற்படும் பிரச்னைகளைக் களைந்து, பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Shortage of sacks and sand at paddy procurement centres: Paddy bundles get soaked in the rain and go to waste - farmers in distressநெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்
ShareTweetSendShare
Previous Post

சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவ தயார் – அசாம் முதல்வர்

Next Post

கரூர் விவகாரம் சோகம் தான், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது – கமல்ஹாசன்

Related News

ராணிப்பேட்டை : நரிக்குறவர்களுக்கு வாழ தகுதியற்ற இடத்தில் பட்டா வழங்கிய மாவட்ட நிர்வாகம்!

நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி!

தென்காசி : சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு – தீக்குளிக்க முயன்ற மக்கள்

தென்காசி : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு அளித்த திமுக நிர்வாகி!

ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

திருவேற்காடு : கருமாரியம்மன் கோயிலில் 5 டன் பழங்களால் அலங்காரம்!

Load More

அண்மைச் செய்திகள்

மணாலியில் பனிப்பொழிவு : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

சீனா : நாமா மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

பத்ரிநாத் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

ஜம்மு & காஷ்மீர் : தேசிய நெடுஞ்சாலையில் உருண்டு விழுந்த பாறை – போக்குவரத்து பாதிப்பு!

தனது 85 ஆவது வயதில் மீண்டும் விமானத்தை இயக்கி அசத்திய பெண் விமானி திரா சாலிஹா ஹசாரிகா!

பாகிஸ்தான் : ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து மீண்டும் தாக்குதல்!

குஜராத்தில் கர்பா நடனமாடி அசத்திய மாற்றுத்திறனாளிகள்!

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies