நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, மணல் தட்டுப்பாடு : நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண் - விவசாயிகள் வேதனை
May 6, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, மணல் தட்டுப்பாடு : நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண் – விவசாயிகள் வேதனை

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு மற்றும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நெல் கொள்முதல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.

இந்த மாவட்டங்களில் விவசாயிகளின் நலனுக்காக 800க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் பல மாவட்டங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து, கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சாக்கு மற்றும் சணல் பற்றாக்குறையாலும், போக்குவரத்தில் ஏற்படும் இடர்பாடுகளாலும் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் நெல் கொள்முதல் சரிவர நடக்காததால் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே நெல் கொள்முதலில் ஏற்படும் பிரச்னைகளைக் களைந்து, பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Shortage of sacks and sand at paddy procurement centres: Paddy bundles get soaked in the rain and go to waste - farmers in distressநெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்
ShareTweetSendShare
Previous Post

சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவ தயார் – அசாம் முதல்வர்

Next Post

கரூர் விவகாரம் சோகம் தான், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது – கமல்ஹாசன்

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies