தாயின் மறைவு செய்தி கேட்டு கண்ணீருடன் சென்ற பிரேமலதா விஜயகாந்த்!
Oct 7, 2025, 02:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாயின் மறைவு செய்தி கேட்டு கண்ணீருடன் சென்ற பிரேமலதா விஜயகாந்த்!

Web Desk by Web Desk
Oct 7, 2025, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாயின் மறைவு செய்தியை கேட்டுத் தருமபுரி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை திரும்பினார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 83. வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அம்சவேணி காலை 7.30 மணியளவில் உயிரிழந்தார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், தருமபுரியில் நடைபெறவிருந்த உள்ளம் தேடி, இல்லம் நாடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பிரேமலதாவும், சுதீஷும் சென்னை திரும்பினர்.

Tags: dmdkPremalatha Vijayakanth broke down in tears after hearing the news of her mother's death
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை : காரின் மேல் ஏறி கடந்து சென்ற துணை சாரதி – வைரல் வீடியோ!

Next Post

கட்சித்தீவை பிரதமர் மோடியால் மட்டுமே மீட்க முடியும் : நயினார் நாகேந்திரன்

Related News

ராணிப்பேட்டை : நரிக்குறவர்களுக்கு வாழ தகுதியற்ற இடத்தில் பட்டா வழங்கிய மாவட்ட நிர்வாகம்!

நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி!

தென்காசி : சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு – தீக்குளிக்க முயன்ற மக்கள்

தென்காசி : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு அளித்த திமுக நிர்வாகி!

ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

திருவேற்காடு : கருமாரியம்மன் கோயிலில் 5 டன் பழங்களால் அலங்காரம்!

Load More

அண்மைச் செய்திகள்

மணாலியில் பனிப்பொழிவு : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

சீனா : நாமா மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

பத்ரிநாத் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

ஜம்மு & காஷ்மீர் : தேசிய நெடுஞ்சாலையில் உருண்டு விழுந்த பாறை – போக்குவரத்து பாதிப்பு!

தனது 85 ஆவது வயதில் மீண்டும் விமானத்தை இயக்கி அசத்திய பெண் விமானி திரா சாலிஹா ஹசாரிகா!

பாகிஸ்தான் : ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து மீண்டும் தாக்குதல்!

குஜராத்தில் கர்பா நடனமாடி அசத்திய மாற்றுத்திறனாளிகள்!

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies