மத்தியப்பிரதேசம் : தாய், சகோதரி மீது காவல்நிலையத்தில் 8 வயது!
Jan 14, 2026, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்தியப்பிரதேசம் : தாய், சகோதரி மீது காவல்நிலையத்தில் 8 வயது!

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குர்குரே வாங்குவதற்காக 20 ரூபாய் தர மறுத்ததால் தாய் மற்றும் சகோதரி மீது 8 வயது சிறுவன் காவல்நிலையத்தில் புகாரளித்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

சிங்ரௌலி மாவட்ட காவல்துறை எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய 8 வயது சிறுவன், குர்குரே வாங்குவதற்காக 20 ரூபாய் தர மறுத்துத் தனது தாயும், சகோதரியும் தன்னை கட்டி வைத்து அடித்ததாக அழுது கொண்டே புகார் தெரிவித்தார்.

சிறுவனுக்கு ஆறுதல் அளித்த போலீசார், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

இதையடுத்து காவல்துறை அதிகாரி உமேஷ், சிறுவனின் வீட்டிற்கு சென்று குர்குரே பாக்கெட்டுகளை வழங்கினார்.

மேலும், சிறுவனை அடிக்கக் கூடாது எனவும் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினார். 8 வயது சிறுவன் அளித்த புகார் மீது காவல்துறையினர் மேற்கொண்ட அணுகுமுறை சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.

Tags: தாய்Madhya Pradesh: 8-year-old boy files complaint at police station against mother and sisterசகோதரிமத்தியப்பிரதேசம்
ShareTweetSendShare
Previous Post

கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை- சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!

Next Post

ராணிப்பேட்டை : இருசக்கர வாகனத்துடன் 1 கி.மீ. தூரம் சென்ற சொகுசு கார்!

Related News

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies