இந்திய விமானப்படை உலகின் 4வது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளது - ஏர் மார்ஷல் ஏ.பி.சிங்
Oct 8, 2025, 02:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய விமானப்படை உலகின் 4வது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளது – ஏர் மார்ஷல் ஏ.பி.சிங்

Web Desk by Web Desk
Oct 8, 2025, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் நாட்டைப் பாதுகாத்த விமானப்படை வீரர்களுக்கு விமானப்படை தினம் அர்ப்பணிக்கப்படுகிறது என ஏர் மார்ஷல் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

93வது விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை தலைவரான ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், 1932ஆம் ஆண்டு நான்கு போர் விமானங்களுடன் தொடங்கி, இந்திய விமானப்படை தற்போது உலகின் 4வது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளது எனப் பெருமிதம் தெரிவித்தார்.

ஒவ்வொரு போரிலும், நெருக்கடி காலத்திலும் நாட்டின் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை விமானப்படை செய்துள்ளது என்றும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி கொடுத்தது எனவும் கூறியுள்ளார்.

மேலும், பொதுமக்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது எதிரி நாடு தாக்குதல் நடத்த முயன்றபோது இந்திய விமானப்படை அதனை முறியடித்தது எனவும் ஏர் மார்ஷல் ஏ.வி.சிங் குறிப்பிட்டுள்ளார்.

Tags: இந்திய விமானப்படைIndian Air Force has now emerged as the 4th largest air force in the world - Air Marshal A.P. Singhஏர் மார்ஷல் ஏ.பி.சிங்
ShareTweetSendShare
Previous Post

சாலை அமைக்காமல் பணத்தை சுருட்டிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

Next Post

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவம் – மன்னிப்பு கேட்கப்போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் அறிவிப்பு

Related News

பெர்ஃபியூமை ஓபியமாக கருதியதால் வந்த சோதனை : அமெரிக்க போலீசாரின் கைதால் பரிதவிக்கும் இந்தியரின் குடும்பம்!

மனைவிக்கு 120 கிராம் தங்கம் ரூ.18 லட்சம் பரிசு : Happy Divorce – கொண்டாடி தீர்த்த இளைஞர்!

பயிற்சியற்ற பணியாளர்கள், 350 விதிமீறல்கள் : நஞ்சான இருமல் மருந்து -பகீர் பின்னணி!

இந்தியன் ஆயில் நிறுவன மார்க்கெட்டிங் இயக்குநராக சவுமித்ரா ஸ்ரீவாஸ்தவா நியமனம்!

ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

கோல்ட்ரிப் மருந்தை உட்கொண்டு 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : விளக்கம் கேட்டு ஸ்ரீசன் பார்மா நிறுவனத்திற்கு நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

அந்தரங்க வீடியோக்கள் நீக்க புதிய நெறிமுறைகள் : சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

அரபு நாட்டை சேர்ந்தவர் யுனெஸ்கோ இயக்குநராக முதல் முறையாக தேர்வு!

நீலகிரி : விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டு யானை – விவசாயிகள் வேதனை!

ராஜஸ்தான் : ஜிம்மில் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி மீது வழக்குப்பதிவு

ஆனைவாரி முட்டல் அருவியில் வெள்ளப்பெருக்கு!

தூத்துக்குடி : வடமாநில தொழிலாளி அடித்து கொலை – உடலை வாங்க மறுத்து தொழிலாளர்கள் போராட்டம்!

ஆண்டிபட்டி அருகே மழை வேண்டி மலை கிராம மக்கள் சிறப்பு வழிபாடு!

காவல்துறை புகார் ஏற்பதில்லை : விசிகவினரால் தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞரின் சகோதரி, சகோதரர் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு!

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies