பெங்களூரு நகர வாழ்க்கையை விட்டுவிட்டு கிராம வாழ்க்கைக்கு திரும்பிய ரிஷப் ஷெட்டி!
Oct 8, 2025, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

பெங்களூரு நகர வாழ்க்கையை விட்டுவிட்டு கிராம வாழ்க்கைக்கு திரும்பிய ரிஷப் ஷெட்டி!

Web Desk by Web Desk
Oct 8, 2025, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் ரிஷப் ஷெட்டி ஆடம்பரமிக்க பெங்களூரு நகர வாழ்க்கையை விட்டுவிட்டு கிராம வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.

பிரபலங்கள் பலரும் நகரத்தின் வேகமான மற்றும் வசதியான வாழ்க்கையையே விரும்புகிறார்கள்.

குறிப்பாக அதிலும் சிலர் பெங்களூரு போன்ற வர்த்தக நகரத்தில் குடியேறவே விரும்புகிறார்கள். ஆனால் இவர்களிடம் இருந்து மறுபட்ட ரிஷப் ஷெட்டி வேறு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

காந்தாரா பாகம் 1 படத்தின் மூலம் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இந்த படத்திற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செட் அமைக்கப்பட்ட கடலோர கிராமத்திலேயே அவர் வசித்து வந்துள்ளார்.

படப்பிடிப்பு நீண்ட காலம் மற்றும் சவாலானதாக இருந்ததால், குடும்பத்தை விட்டுப் பிரிய அவருக்கு மனமில்லை. அதனால், படத்தின் செட் அமைக்கப்பட்ட கடலோர கிராமத்திற்கு தனது குடும்பத்தினரை அழைத்து வந்துள்ளார்.

தனது குழந்தைகளையும் அருகிலுள்ள பள்ளிகளிலேயே படிக்க வைத்துள்ளார். தற்போது படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் பெங்களூரு நகரத்திற்கு குடிபெயராமல், தனது சொந்த ஊரான குந்தாபுராவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

தனது குழந்தைகளும் குந்தபுராவில் உள்ள பள்ளியில் கல்வி பயிலுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் குழந்தைகள் அங்குப் படிப்பைத் தொடர்வதா அல்லது பெங்களூருவுக்கு திரும்புவதா என்பதை அடுத்த மார்ச் மாதத்திற்குள் முடிவு செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இவையெல்லாம் ஒரு புறமிருந்தாலும் பரபரப்பான நகர வாழ்க்கையை விட்டுவிட்டு அமைதியான கிராம வாழ்க்கையை ரிஷப் ஷெட்டி அனுபவித்து வருவதே தற்போது பேசு பொருளாகியுள்ளது.

Tags: Rishabh Shetty leaves Bengaluru city life and returns to village lifeரிஷப் ஷெட்டிkantara chapter 1kantara 1kantara
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

Next Post

ஜெர்மனியில் புதிதாக தேர்வான பெண் மேயருக்கு கத்திக்குத்து!

Related News

நடிகர் அஜித்குமாருக்கு ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து!

சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ் பாஸ்கர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம்!

பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சிக்கு வந்த திடீர் சிக்கல்!

இண்டிகோ மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு!

லோரியல் பேஷன் ஷோவில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியை பெற்றதில் பாரதம் பெருமை கொள்கிறது – நயினார் நாகேந்திரன்

கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி விடுமுறை!

திருப்பூர் : பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வு!

தனியார் நிறுவன வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழப்பு – 6 பேர் படுகாயம்!

கோலாகலமாக நடைபெற்ற இந்திய விமானப்படை தின அணிவகுப்பு நிகழ்ச்சி!

விமானத்தின் காக்பீட்டிலிருந்து பிரிட்டன் பிரதமர் உரையாற்றிய காட்சிகள் வைரல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணாமல் போன 4 கிலோ தங்கம் : பின்னணியில் தொழிலதிபர் எழுதிய கடிதம்!

2 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர்!

தென்காசி : கார் தீ பிடித்து விபத்து – அசம்பாவிதம் தவிர்ப்பு!

பெர்ஃபியூமை ஓபியமாக கருதியதால் வந்த சோதனை : அமெரிக்க போலீசாரின் கைதால் பரிதவிக்கும் இந்தியரின் குடும்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies