காவல்துறை புகார் ஏற்பதில்லை : விசிகவினரால் தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞரின் சகோதரி, சகோதரர் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு!
Oct 8, 2025, 03:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவல்துறை புகார் ஏற்பதில்லை : விசிகவினரால் தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞரின் சகோதரி, சகோதரர் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 8, 2025, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகப் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனப் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றம் அருகே விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கலந்த கொண்ட பிறகு விசிக தலைவர் திருமாவளவன் காரில் புறப்பட்டுச் சென்றார். உயர்நீதிமன்றம் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் மீது திருமாவளவனின் கார் மோதியது.

இதனையடுத்து கோபமடைந்த இருசக்கர வாகனத்தை இயக்கிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, காரை ஏன் வேகமாக ஓட்டி வந்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த விசிகவினர் இளைஞரை விரட்டி விரட்டித் தாக்கினர். இதில், காயமடைந்த வழக்கறிஞர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞரின் சகோதரி, தனது சகோதரரை விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து சரமாரியாகத் தாக்கியதாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பான புகாரை போலீசார் ஏற்க மறுத்ததாகவும், வெளியே சென்றால் விசிகவினர் தாக்குவார்கள் என அச்சுறுத்தியதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும், ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்திருப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் கண்ணீர் மல்க கூறினார்.

Tags: vckPolice won't accept complaint if complaint is filed: Sister and brother of lawyer attacked by VKC members tearfully allegeவிசிக
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? – அண்ணாமலை கேள்வி!

Next Post

ஆண்டிபட்டி அருகே மழை வேண்டி மலை கிராம மக்கள் சிறப்பு வழிபாடு!

Related News

பிரதமர் நரேந்திர மோடியை பெற்றதில் பாரதம் பெருமை கொள்கிறது – நயினார் நாகேந்திரன்

திருப்பூர் : பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வு!

தனியார் நிறுவன வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழப்பு – 6 பேர் படுகாயம்!

தென்காசி : கார் தீ பிடித்து விபத்து – அசம்பாவிதம் தவிர்ப்பு!

நீலகிரி : விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டு யானை – விவசாயிகள் வேதனை!

ஆனைவாரி முட்டல் அருவியில் வெள்ளப்பெருக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை வாழ்த்து!

கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி விடுமுறை!

கோலாகலமாக நடைபெற்ற இந்திய விமானப்படை தின அணிவகுப்பு நிகழ்ச்சி!

விமானத்தின் காக்பீட்டிலிருந்து பிரிட்டன் பிரதமர் உரையாற்றிய காட்சிகள் வைரல்!

நடிகர் அஜித்குமாருக்கு ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணாமல் போன 4 கிலோ தங்கம் : பின்னணியில் தொழிலதிபர் எழுதிய கடிதம்!

2 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர்!

பெர்ஃபியூமை ஓபியமாக கருதியதால் வந்த சோதனை : அமெரிக்க போலீசாரின் கைதால் பரிதவிக்கும் இந்தியரின் குடும்பம்!

அந்தரங்க வீடியோக்கள் நீக்க புதிய நெறிமுறைகள் : சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies