சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணாமல் போன 4 கிலோ தங்கம் : பின்னணியில் தொழிலதிபர் எழுதிய கடிதம்!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணாமல் போன 4 கிலோ தங்கம் : பின்னணியில் தொழிலதிபர் எழுதிய கடிதம்!

Murugesan M by Murugesan M
Oct 8, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமான விவகாரத்தில் தேவசம் போர்டுக்கு தங்கமுலாம் பூசும் செலவை ஏற்றத் தொழிலதிபர் எழுதிய கடிதம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள், 2019ஆம் ஆண்டு செப்பனிடப்பட்டு, அதே ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி மீண்டும் அணிவிக்கப்பட்டன.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டபோது தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியிடம் வழங்கபட்ட 42.8 கிலோவாக இருந்த கவசங்கள், செப்பனிட்ட பிறகு 38 கிலோவாகக் குறைந்திருந்தது.

இந்த விவகாரம் கேரளாவில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மாயமான 4.54 கிலோ தங்கம் குறித்த வழக்கில் உண்மையைக் கண்டறிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ளக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், செப்பனிடப்பட்ட கவசங்களை துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவித்த பின் தேவசம் போர்டுக்கு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் இ-மெயில் வாயிலாக எழுதிய கடிதம் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், சபரிமலையின் துவாரபாலகர்கள் சிலைகளுக்குத் தங்க முலாம் பூசும் பணிகள் முடிந்ததாகவும், தம்மிடம் தங்கம் மிச்சம் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி தேவைப்படும் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு, தேவசம் போர்டு ஒத்துழைப்புடன் அந்தத் தங்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா எனவும் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது. இதனைப் படித்துப் பார்த்துக் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.

துவாரபாலகர்கள் சிலையில் இருந்த தங்கம் மாயமானது குறித்தும், அதில் நடந்த முறைகேடுகள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வு குழுவுக்குக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: #sabarimala update4 kg of gold missing from Sabarimala Ayyappa temple: A letter written by a businessman in the background
ShareTweetSendShare
Previous Post

2 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர்!

Next Post

நடிகர் அஜித்குமாருக்கு ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies