தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!
Mar 15, 2026, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விளைநிலங்களில் அடுத்தடுத்து கிடைக்கும் தொல்பொருட்களைஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரோசனபட்டி கிராமம் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. கரும்பு, வாழை , பருத்தி, தக்காளி, வெண்டைக்காய் என பல்வேறு வகையிலான விவசாயங்களே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்து வருகிறது.

அத்தகைய விவசாய பூமியான ரோசனப்பட்டியிலிருந்து பிராதிக்காரன்பட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் கி பி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த மற்றும் முழுமையான உருவம் கொண்ட புத்தர் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதோடு பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு சான்றுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. பேட்டி – பாலமுருகன், தொல்லியல் ஆர்வலர் அரசனின் தோற்றமும், சுருள் போன்ற முடியும், தெளிவான காது மடல்களின் மூலமாகவும் புத்தரின் உருவம் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே நிலப்பகுதிகளில் கீழடிக்கு நிகரான கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, டெரகோட்டாஸ் என அழைக்கப்படும் சுடுமண் தாழிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

அதோடு விளையாட்டுப் பொம்மைகள், வட்ட கற்கள், கற்கால கோடாரிகள் மற்றும் சுத்தியல் போன்ற கருவிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதை பார்க்கும்போது பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்று இருப்பதாகக் கூறப்படுகிறது பேட்டி – பாலமுருகன், தொல்லியல் ஆர்வலர் முருகன், விநாயகர் சிலைகளும், சிவன் வழிபாட்டு தளத்திற்கான சமணப்பள்ளி இருந்த சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், விவசாயி ஒருவர் மன்னனுக்கு தானமாக எழுதிக் கொடுத்த கல்வெட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.

ரோசனப்பட்டி கிராமத்தின் விளைநிலங்களில் அடுத்தடுத்து கிடைக்கும் தொல்லியல் பொருட்களை ஆய்வுக்குட்படுத்துவதோடு, விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Urgent call for archaeological research: 10th century Buddha statues found in farmland10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்
ShareTweetSendShare
Previous Post

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

Next Post

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies