தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!
Jan 14, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விளைநிலங்களில் அடுத்தடுத்து கிடைக்கும் தொல்பொருட்களைஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரோசனபட்டி கிராமம் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. கரும்பு, வாழை , பருத்தி, தக்காளி, வெண்டைக்காய் என பல்வேறு வகையிலான விவசாயங்களே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்து வருகிறது.

அத்தகைய விவசாய பூமியான ரோசனப்பட்டியிலிருந்து பிராதிக்காரன்பட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் கி பி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த மற்றும் முழுமையான உருவம் கொண்ட புத்தர் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதோடு பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு சான்றுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. பேட்டி – பாலமுருகன், தொல்லியல் ஆர்வலர் அரசனின் தோற்றமும், சுருள் போன்ற முடியும், தெளிவான காது மடல்களின் மூலமாகவும் புத்தரின் உருவம் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே நிலப்பகுதிகளில் கீழடிக்கு நிகரான கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, டெரகோட்டாஸ் என அழைக்கப்படும் சுடுமண் தாழிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

அதோடு விளையாட்டுப் பொம்மைகள், வட்ட கற்கள், கற்கால கோடாரிகள் மற்றும் சுத்தியல் போன்ற கருவிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதை பார்க்கும்போது பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்று இருப்பதாகக் கூறப்படுகிறது பேட்டி – பாலமுருகன், தொல்லியல் ஆர்வலர் முருகன், விநாயகர் சிலைகளும், சிவன் வழிபாட்டு தளத்திற்கான சமணப்பள்ளி இருந்த சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், விவசாயி ஒருவர் மன்னனுக்கு தானமாக எழுதிக் கொடுத்த கல்வெட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.

ரோசனப்பட்டி கிராமத்தின் விளைநிலங்களில் அடுத்தடுத்து கிடைக்கும் தொல்லியல் பொருட்களை ஆய்வுக்குட்படுத்துவதோடு, விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Urgent call for archaeological research: 10th century Buddha statues found in farmland10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்
ShareTweetSendShare
Previous Post

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

Next Post

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Related News

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies