தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!
Apr 29, 2026, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விளைநிலங்களில் அடுத்தடுத்து கிடைக்கும் தொல்பொருட்களைஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரோசனபட்டி கிராமம் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. கரும்பு, வாழை , பருத்தி, தக்காளி, வெண்டைக்காய் என பல்வேறு வகையிலான விவசாயங்களே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்து வருகிறது.

அத்தகைய விவசாய பூமியான ரோசனப்பட்டியிலிருந்து பிராதிக்காரன்பட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் கி பி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த மற்றும் முழுமையான உருவம் கொண்ட புத்தர் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதோடு பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு சான்றுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. பேட்டி – பாலமுருகன், தொல்லியல் ஆர்வலர் அரசனின் தோற்றமும், சுருள் போன்ற முடியும், தெளிவான காது மடல்களின் மூலமாகவும் புத்தரின் உருவம் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே நிலப்பகுதிகளில் கீழடிக்கு நிகரான கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, டெரகோட்டாஸ் என அழைக்கப்படும் சுடுமண் தாழிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

அதோடு விளையாட்டுப் பொம்மைகள், வட்ட கற்கள், கற்கால கோடாரிகள் மற்றும் சுத்தியல் போன்ற கருவிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதை பார்க்கும்போது பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்று இருப்பதாகக் கூறப்படுகிறது பேட்டி – பாலமுருகன், தொல்லியல் ஆர்வலர் முருகன், விநாயகர் சிலைகளும், சிவன் வழிபாட்டு தளத்திற்கான சமணப்பள்ளி இருந்த சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், விவசாயி ஒருவர் மன்னனுக்கு தானமாக எழுதிக் கொடுத்த கல்வெட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.

ரோசனப்பட்டி கிராமத்தின் விளைநிலங்களில் அடுத்தடுத்து கிடைக்கும் தொல்லியல் பொருட்களை ஆய்வுக்குட்படுத்துவதோடு, விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Urgent call for archaeological research: 10th century Buddha statues found in farmland10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்
ShareTweetSendShare
Previous Post

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

Next Post

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Related News

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies