ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
தாளவாடி நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுபேருந்து சென்று கொண்டிருந்து. அப்போது பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் பரிதவித்தனர்.
அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.