ஆராய்ச்சி, மேம்பாட்டில் வென்ற அமெரிக்கா - ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!
Jan 14, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

ஆராய்ச்சி, மேம்பாட்டில் வென்ற அமெரிக்கா – ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2025, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அமெரிக்கா எவ்வாறு வென்றது என்பது குறித்து ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்பது விலை உயர்ந்ததல்ல எனவும் ஆனால் நேரத்தைச் செலவழித்து நீண்ட காலத்திற்கு உறுதியுடன் செயல்படுபவர்களால் சிறந்த முடிவுகள் எட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனங்கள், H1-B விசா மற்றும் கிரீன் கார்டு செயல்முறை மூலம் நீண்டகால அர்ப்பணிப்புள்ள நபர்களின் தேவையைத் தீர்த்ததாகவும், திறமைக்கான ஆதாரத்தைக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

உறுதியுடன் இருப்பவர்களை அமெரிக்க நிறுவனங்கள் ஊக்குவிக்க முனைவதால் இந்தியர்கள் பதவி உயர்வு பெற்றதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, இந்தியர்களை ஊக்குவிப்பதில் எந்தச் சதித் திட்டமும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் இதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அவர், இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நீண்டகால கவனம் செலுத்தும் கலாச்சாரத்தை உருவாக்குவது பற்றியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ஸ்ரீதர் வேம்பு விளக்கம்usaஅமெரிக்காஸ்ரீதர் வேம்புAmerica wins in research and development - Sridhar Neembu explains
ShareTweetSendShare
Previous Post

அல்பேனியா : வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுட்டுக்கொலை!

Next Post

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies