ஆஸ்திரேலியா : ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்கள் எடுத்து கின்னஸ் உலக சாதனையை படைத்த பெண் காவலர்!
Oct 11, 2025, 04:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆஸ்திரேலியா : ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்கள் எடுத்து கின்னஸ் உலக சாதனையை படைத்த பெண் காவலர்!

Web Desk by Web Desk
Oct 11, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியாவில் பெண் காவலர் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்களை எடுத்துக் கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேட் ஹென்டர்சன் என்பவர் காவல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என எண்ணிய ஜேட் ஹென்டர்சன், புல் அப்ஸ் உலக சாதனையை முறியடிக்க எண்ணியுள்ளார்.

இதற்காக 24 மணி நேரத்தில் 7,079 புல் அப்ஸ்கள் எனும் உலக சாதனையை முறியடிக்கத் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அதன்படி அவர் 3500 புல் அப்ஸ்களை செய்து கொண்டிருந்தபோதே தசை நார் கிழிந்து பாதிக்கப்பட்டார்.

இருப்பினும், சாதனையை கைவிட மனமில்லாத ஜேட் ஹென்டர்சன், தனது இலக்கை 24 மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாக மாற்றிக் கொண்டார்.

அதன்படி சுமார் 6 வார ஓய்வுக்கு பிறகு களமிறங்கிய ஜேட் ஹென்டர்சன், ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்களை எடுத்துக் கின்னஸ் உலக சாதனையை படைத்தார்.

முன்னதாக ஒரு மணி நேரத்தில் 725 புல் அப்ஸ்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. ஜேட் ஹென்டர்சன் 10 வருட முந்தைய சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.

Tags: ஆஸ்திரேலியாAustralia: Female police officer does 733 pull-ups in one hour733 புல் அப்ஸ்கள் எடுத்த பெண் காவலர்
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் : இரவு நேரத்தில் உலா வரும் யானைகள் – வாகன ஓட்டிகள் அச்சம்!

Next Post

தூத்துக்குடி : காவல் நிலையம் முன் பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிப்பு!

Related News

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

2000க்கும் மேற்பட்ட பெயர்களை சேர்த்து சாதனை படைத்த நியூசிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் வாட்கின்ஸ்!

190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல் உயிரினம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

ராஜினாமா செய்த 4 நாட்களில் மீண்டும் பிரதமரான லெகோர்னு!

கனமழை மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வியட்நாம்!

ஆப்பிரிக்காவில் இளைய தலைமுறைக்கு பண்டைய மொழியை கற்றுக் கொடுக்கும் மூதாட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ரத்ததானம் செய்வதில் முன்னோடியாகத் திகழும் R.S.S – H.S.S BLOOD DONORS BUREAU அமைப்பிற்கு பாராட்டுச் சான்றிதழ்!

தருமபுரி : நீரில் மூழ்கிய பயிர்கள்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!

தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரை பண மோசடி வழக்கில் கைது!

கன்னியாகுமரி : சர்வதேச இடம்பெயரும் பறவை தினம் – பறவைகள் கண்காணிப்பு!

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தூத்துக்குடி : காட்டுப் பன்றி தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளி காயம்!

டெல்லியில் பிரதமர் மோடி – பினராயி விஜயன் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies