தூத்துக்குடி : காவல் நிலையம் முன் பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிப்பு!
Oct 11, 2025, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூத்துக்குடி : காவல் நிலையம் முன் பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிப்பு!

Web Desk by Web Desk
Oct 11, 2025, 02:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி அருகே புகார் மனுவை பெறவில்லை எனக் கூறி காவல்நிலையம் முன்பு தீக்குளித்த பிரியாணி கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முள்ளக்காடு காந்தி நகரை சேர்ந்த சுவிசேஷராஜ் என்பவர் பிரியாணி கடை நடத்தி வந்தார். இவர் குடும்ப பிரச்னை காரணமாக முத்தையாபுரம் காவல்நிலையத்தில் 9ம் தேதி புகார் மனு அளிக்க வந்துள்ளார்.

சுவிசேஷராஜ் மதுபோதையில் இருந்ததால் காலை வந்து மனு அளிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.

இந்தநிலையில் அவர் காவல்நிலையம் முன்பு திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.

அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக வெளியே வந்த போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சுவிசேஷராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags: காவல் நிலையம்Thoothukudi: Biryani shop owner sets himself on fire in front of the police station
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியா : ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்கள் எடுத்து கின்னஸ் உலக சாதனையை படைத்த பெண் காவலர்!

Next Post

தீபாவளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் : இந்து மக்கள் கட்சியினர் மனு!

Related News

திருவள்ளூர் : கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்!

நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் தான் – முதலமைச்சர் ஸ்டாலின்

LPG டேங்கர் லாரிகள் போராட்டம் சட்டவிரோதமானது!

தவெக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ விரும்புவதால், தன்னெழுச்சியாக கொடியை காட்டுகிறார்கள் – செல்லூர் ராஜூ

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

தங்களுக்கு சம்பந்தம் இல்லை – வெளியுறவுத்துறை விளக்கம்!

‘பைசன் காளமாடன்’ படத்தின் டிரெய்லர் 13-ம் தேதி ரிலீஸ்!

டாஸ் வென்ற சுப்மன் கில் – கிண்டலடித்த சக வீரர்கள்!

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

ரத்ததானம் செய்வதில் முன்னோடியாகத் திகழும் R.S.S – H.S.S BLOOD DONORS BUREAU அமைப்பிற்கு பாராட்டுச் சான்றிதழ்!

தருமபுரி : நீரில் மூழ்கிய பயிர்கள்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!

2000க்கும் மேற்பட்ட பெயர்களை சேர்த்து சாதனை படைத்த நியூசிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் வாட்கின்ஸ்!

தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரை பண மோசடி வழக்கில் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies