கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் தற்கொலை : பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் - ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்!
Jan 22, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் தற்கொலை : பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் தற்கொலைச் செய்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரின் குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஐடி ஊழியராகப் பணியாற்றிவந்த ஆனந்த் அஜி, தாம் வசித்துவந்த விடுதியில் தற்கொலைச் செய்துகொண்டார்.

தற்கொலைக்கு முன்பு அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென் கேரளப் பிரிவு மூத்த நிர்வாகி ஸ்ரீகுமார் வெளியிட்ட அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஆனந்த் அஜி-யின் உயிரிழப்பு துரதிஷ்டவசமானது என்றும் வேதனையானது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரின் அகால மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள், உயிரிழக்கும் முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தற்கொலைக் குறிப்பு ஆகியவைக் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனந்த் அஜி தற்கொலைக் குறிப்பில் சந்தேகத்திற்குரிய சில அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும், இதுகுறித்துப் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டுமென்றும் காவல்துறையினரிடம் கோட்டயம் மாவட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மனு அளித்துள்ளதாகவும் ஸ்ரீகுமார்  குறிப்பிட்டுள்ளார்.

Tags: RSS member commits suicide in Kerala: RSS insists on impartial investigation
ShareTweetSendShare
Previous Post

நயினார் நாகேந்திரனுக்கு செங்கோல் வழங்கி கெளரவித்த பாஜகவினர்!

Next Post

சென்னை : விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம்!

Related News

கர்நாடக டிஜிபி சஸ்பெண்ட் ஏன்? – பெண்களிடம் ஆபாசமாக நடந்த வீடியோ வைரல்

மேற்காசியாவில் மோடியின் புதிய அரசியல் – அமீரக அதிபரின் 3 மணி நேர இந்திய வருகை பின்னணி!

செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் சி-295 ராணுவ போக்குவரத்து விமானம்!

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு ஜூலா ஊஞ்சல் பரிசளிப்பு!

கேரளா உலுக்கிய பெண் யூடியூபர் செயல் – தலைமறைவான ஷிம்ஜிதாவை அதிரடி கைது

Load More

அண்மைச் செய்திகள்

தினம் தினம் அல்லல்படும் கோவை மக்கள் – தண்ணீர்பந்தல் – விளாங்குறிச்சி சாலைக்கு எப்போதுதான் தீர்வு!

ஈரான் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த முடிவு -அமெரிக்கா போர் ஆயத்தம்

முரண்டு பிடிக்கும் டிரம்ப் முட்டுக்கட்டை போடும் ஐரோப்பிய நாடுகள்… – டிரம்பின் பேச்சை கேலி செய்த பிரான்ஸ்

கம்பிகள் இல்லாமல் வயர்லெஸ் மின் விநியோகம் – ஃபின்லாந்து புதிய சாதனை

தற்கொலைப்படை தாக்குதல் சீனர்கள் குறிவைப்பு ஏன்? – பின்னணியில் ISIS பயங்கரவாதிகள்

அதிமுக சுதந்திரமாக இல்லை சர்வாதிகாரப் போக்க செயல்படுகிறது -வைத்திலிங்கம்

ஈரானில் மீண்டும் மன்னராட்சி?- அமெரிக்க தலையீடு ஊசலாட்டத்தில் நாடு!

“இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்கவைத்த காவலர்கள்!

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கவலையளிக்கிறது- அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies