கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் தற்கொலை : பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் - ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்!
Oct 14, 2025, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் தற்கொலை : பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 14, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் தற்கொலைச் செய்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரின் குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஐடி ஊழியராகப் பணியாற்றிவந்த ஆனந்த் அஜி, தாம் வசித்துவந்த விடுதியில் தற்கொலைச் செய்துகொண்டார்.

தற்கொலைக்கு முன்பு அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென் கேரளப் பிரிவு மூத்த நிர்வாகி ஸ்ரீகுமார் வெளியிட்ட அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஆனந்த் அஜி-யின் உயிரிழப்பு துரதிஷ்டவசமானது என்றும் வேதனையானது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரின் அகால மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள், உயிரிழக்கும் முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தற்கொலைக் குறிப்பு ஆகியவைக் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனந்த் அஜி தற்கொலைக் குறிப்பில் சந்தேகத்திற்குரிய சில அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும், இதுகுறித்துப் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டுமென்றும் காவல்துறையினரிடம் கோட்டயம் மாவட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மனு அளித்துள்ளதாகவும் ஸ்ரீகுமார்  குறிப்பிட்டுள்ளார்.

Tags: RSS member commits suicide in Kerala: RSS insists on impartial investigation
ShareTweetSendShare
Previous Post

நயினார் நாகேந்திரனுக்கு செங்கோல் வழங்கி கெளரவித்த பாஜகவினர்!

Next Post

சென்னை : விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம்!

Related News

1638 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

ரூ.40000 வரை விலையுயர்ந்த விமான டிக்கெட் – பயணிகள் அதிர்ச்சி!

யார் இந்த அஜய் ரஸ்தோகி?

ஐயப்பன் கோயில் தங்க கவசம் வழக்கு : சென்னையில் கேரள போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

லவ் டுடே படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு – பிரதீப் ரங்கநாதன்

திமுக பகுதி செயலாளர் தவமணி கட்சியிலிருந்து நீக்கம்!

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

கலிஃபோர்னியாவில் 52வது ஆண்டாக நடந்த பூசணிக்காய் போட்டியில் வென்ற பொறியாளர்!

இன்ப நிதியை இயக்கும் மாரி செல்வராஜ்!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை – பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

ரோந்து காவல் வாகனம் மீது மோதிய திமுக பிரமுகரின் சொகுசு கார்!

நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்த பாக். பிரதமர் – மெலோனி ரியாக்சன் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies