சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் - தமிழக சைபர்  கிரைம்!
Oct 15, 2025, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

Web Desk by Web Desk
Oct 15, 2025, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சைபர் நிதி மோசடி செய்யும் ஆயிரத்து 277 சமூக ஊடகப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சைபர் கிரைம் தகவலளித்துள்ளது.

இணையவழி குற்றப்பிரிவு மற்றும் தேசிய குற்றவியல் அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து தேசிய சைபர்  பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவைத் தொடங்கியுள்ளன.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் இணையவழி குற்றப்பிரிவின் கூடுதல் காவல் இயக்குநர் சந்தீப் மிட்டல், NFSU வளாக ஒருங்கிணைப்பாளர் டாக்டர்த் தீபக் ராஜ் ராவ் மற்றும் அதிகாரிகள் பலர்க் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சந்தீப் மிட்டல், கூடுதல் காவல் இயக்குநரின் தலைமையில் இயங்கும் சைபர் ரோந்து குழுவானது, சைபர் நிதி மோசடி செய்யும் ஆயிரத்து 277 சமூக ஊடகப் பக்கங்களை முடக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

நடப்பாண்டில் மட்டும் சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 952 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 27 சைபர்  குற்றவாளிகள் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்,

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆப்ரேஷன் ஹைட்ரா மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் அளித்தார்.

Tags: 1 thousands 277 social media pages involved in cyber financial fraud have been blockedசமூக ஊடக பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன
ShareTweetSendShare
Previous Post

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

Next Post

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies