தஞ்சாவூர் : 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
Oct 16, 2025, 03:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சாவூர் : 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

Web Desk by Web Desk
Oct 16, 2025, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆறு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாமக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளரும், ஆடுதுறை பேருராட்சி தலைவருமான  ம.க.ஸ்டாலின் அலுவலகம் மேலமருத்துவக்குடி பகுதியில் உள்ளது.

கடந்த மாதம் 5-ம் தேதி இந்த அலுவலகத்தில் ம.க.ஸ்டாலின் இருந்தபோது  கும்பல் ஒன்று வெடிகுண்டு வீசியும், அரிவாளாலும் தாக்கியும் கொலை செய்ய முயன்றது.

ஆனால், நல்வாய்ப்பாக ம.க.ஸ்டாலின் தப்பினார். இதுதொடர்பாகக் கைது செய்யப்பட்ட மருதுபாண்டியன், மகேஷ் உள்ளிட்ட ஆறு பேர், ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்  உத்தரவிட்டதின்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: தஞ்சாவூர்Thanjavur: 6 people jailed under the Goondas Actசட்டத்தில் சிறையில் அடைப்பு
ShareTweetSendShare
Previous Post

கால்பந்து உலக கோப்பை தகுதி சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை!

Next Post

ராஜஸ்தான் : கனரக லாரியும், காரும் மோதிய விபத்தில் 4 பேர் பலி!

Related News

ஒரு கொடிக்கம்பத்துக்கு ரூ.1000 வசூலிக்க உத்தரவு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தூத்துக்குடி, நெல்லையில் கொட்டித் தீர்த்த மழை!

“கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற பேட்ஜ் அணிந்து பேரவைக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள்!

திருச்செந்தூரில் கொட்டி தீர்த்த கனமழை : சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் சூழ்ந்த வெள்ளம் – பக்தர்கள் சிரம்!

கிட்னி முறைகேடு – மருத்துவமனை, அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை – சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

நித்தியானந்தா மீதான வழக்கு – 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

செயலிழந்த சிறுநீரகங்களுடன் 20 ஆண்டுகளாக வாழும் யோகி : தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு “பிரேமானந்த் ஜி மகராஜ்”!

மின்சார வாகனப் புரட்சி : வேகமான முன்னேறும் இந்தியா!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

அமேசானில் எச்ஆர் பிரிவில் 15% பணிநீக்கம் செய்ய முடிவு?

ரூ.659 கோடியில் ராணுவத்திற்கு அதிநவீன உபகரணங்கள் வாங்க ஒப்பந்தம்!

மத்திய பிரதேசத்தில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வரும் ஸ்கிராப் வியாபாரி!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கேன்டன் கண்காட்சி!

இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு பெரிய தடையாக இருக்காது : ஆர்பிஐ கவர்னர்

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்க இந்தியா முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies