ஆந்திராவில் அதிகரித்து வரும் முதலீடுகள் : நாரா லோகேஷ்
Oct 16, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திராவில் அதிகரித்து வரும் முதலீடுகள் : நாரா லோகேஷ்

Web Desk by Web Desk
Oct 16, 2025, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் முதலீடுகள் அதிகரித்து வருவதால் அண்டை மாநிலங்கள் எரிச்சலில் உள்ளதாக அமைச்சர் நாரா லோகேஷ் விமர்சித்துள்ளார்.

ஆந்திர மாநில அரசு இதுவரை 120 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. குறிப்பாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் ஏஐ மையம் அமைக்க இருப்பது மிகப்பெரிய முதலீடாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், முதலீடுகள் அதிகரிப்பு குறித்து ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

அந்தப் பதிவில், “ஆந்திர உணவு காரமாக இருக்கும். அதேபோல் தான் எங்களது முதலீடுகளும். இதனால் சில அண்டை வீட்டார்கள் எரிச்சலை உணர்கின்றனர்” என விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் கர்நாடகாவில் தொழில் செய்வதில் நிறைய பிரச்னைகள் உள்ளதாக மைசூரில் ரம் தயாரிக்கும் தொழிற்சாலை அதிபர் ஒருவர் வேதனையை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவரை தொடர்பு கொண்டு உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம் என அழைப்பு விடுத்தது ஆந்திர அரசு.

கர்நாடகாவில் இருந்து தொழிற்சாலைகளை கைப்பற்ற முயல்வதாக ஏற்கனவே சித்தராமையா அரசு கடுப்பில் இருக்கும் நிலையில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷின் பதிவு, எரியும் நெருப்பில் எண்ணைய் ஊற்றுவதாக அமைந்துள்ளது.

Tags: ஆந்திராInvestments increasing in Andhra Pradesh: Nara Lokeshநாரா லோகேஷ்
ShareTweetSendShare
Previous Post

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

Related News

டாலர் வலுவிழப்பு பொங்கும் டிரம்ப் : அமெரிக்காவை நடுங்க வைக்கும் “BRICS”!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

பெற்றோருக்காக டெக்சாஸில் உயரமான கட்டடத்தில் வீடு வாங்கிய இளைஞர்!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

Load More

அண்மைச் செய்திகள்

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 ரோபோ!

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலத்தில் வெள்ளம் : போக்குவரத்துக்கு தடை!

மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்!

ஆஸ்திரேலியா : HSBC வங்கி சார்பில் தீபாவளி கொண்டாட்டம்!

போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது!

கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளம் : சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஹூண்டாய் வென்யூ 2Gen புதிய காரின் படங்கள் வைரல்!

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies