கோவையில் மயக்க ஊசி செலுத்தி ரோலக்ஸ் காட்டு யானையை மடக்கிய வனத்துறையினர்!
Jan 14, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் மயக்க ஊசி செலுத்தி ரோலக்ஸ் காட்டு யானையை மடக்கிய வனத்துறையினர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 17, 2025, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலம்களுக்குள் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திய ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய தொண்டாமுத்தூர்ர், தேவராயபுரம் , நரசிபுரம் போன்ற பகுதிகளில் ஊருக்குள் உலா வந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ரோலக்ஸ் யானையை பிடிக்க அபகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

உணவுக்காக விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை ரோலக்ஸ் யானை சேதப்படுத்தியதால் விவசாயிகளும் காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி வந்தனர். இதுவரை ரோலக்ஸ் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறபப்டுகிறது.

கடந்த மாதம் ரோலக்ஸ் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் முயன்ற போது மருத்துவர் விஜயராகவன் யானையால் தாக்கப்பட்டார். இதனால் இந்த யானையை பிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் அதிகாலை வலையம்பாளையம் பகுதியில் ரோல்க்ஸ் காட்டு யானையை நான்கு கும்கி யானைகள் உதவியுடன் பிடித்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தபட்ட யானையை லாரியில் ஏற்றி அப்பகுதியில் இருந்து கொண்டு செல்ல உள்ளனர்.

Tags: ThevarayapuramNarasipuramcoimbatoreThondamuthurRolex wild elephantRolex elephant captured
ShareTweetSendShare
Previous Post

சட்டவிரோத கல்குவாரி – தகவல் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்!

Next Post

தவெக கூட்ட நெரிசல் வழக்கு – கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies