பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் கார் அருங்காட்சியகம் : இந்திய ஆட்டோமொபைல் துறையின் சாதனைகளை விளக்கும் சிறப்பு பிரிவு!
Mar 19, 2026, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் கார் அருங்காட்சியகம் : இந்திய ஆட்டோமொபைல் துறையின் சாதனைகளை விளக்கும் சிறப்பு பிரிவு!

Murugesan M by Murugesan M
Oct 19, 2025, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் உள்ள கார்களுக்கான ஜி.டி.அருங்காட்சியகத்தில் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை சந்திப்பு அருகே அமைந்துள்ளது ஜி.டி.அருங்காட்சியகம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பழங்கால கார்களும், வெளிநாட்டு கார் வகைகளும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகம் 2015ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய ஆட்டோமொபைல் துறையின் சாதனைகளையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில், தற்போது சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட கார் வகைகள் இந்தச் சிறப்பு பிரிவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மோட்டார் வாகனங்களின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்துகொள்ளவும், அதன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜிடி நாயுடுவின் மகன் ஜிடி கோபால் தெரிவித்துள்ளார்.

லம்போர்கினி, ஃபெராரி, Maserati, மெக்லாரன் அஸ்டன் மார்டின், மாஸ்டா, Porsche, Rolls Royce Spectre போன்ற விலை உயர்ந்த கார்கள்இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனன.

கோவையை சேர்ந்த கார் பந்தய வீரரான கரிவரதன் உருவாக்கிய கார்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. இந்திய ஆட்டோமொபைல் துறையின் பரிணாமத்தையும், வளர்ச்சியையும், கார்களை தயாரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் மக்கள் அறிந்துகொள்ள இந்தசிறப்புப் பிரிவு வழிவகுக்கும்எனத் தெரிவிக்கிறார், ஜிடி நாயுடுவின் பேரனான ஜிடி ராஜ்குமார்.

திங்கள்கிழமை நீங்கலாக வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி இந்த அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட முடியும். கார்பிரியர்களைப் பிரம்மிக்கக வைக்கும் வகையில் அமைந்துள்ள இந்தசிறப்புப் பிரிவு, ஆட்டோ மொபைல் துறை நோக்கி மேலும் பல இளைஞர்களை இழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: கோவைCar Museum that captivates visitors: A special section that explains the achievements of the Indian automobile industryகார் அருங்காட்சியகம்
ShareTweetSendShare
Previous Post

அரச பட்டங்களை துறப்பதாக அறிக்கை வெளியிட்ட ஆண்ட்ரூ!

Next Post

50 கோடி சந்தாதாரர்களை தாண்டிய ஜியோ நிறுவனம்!

Related News

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies